Thursday, July 16, 2026

இந்திய செய்திகள்

இரண்டு மனைவிகளும் கைவிட்டுச் சென்றதால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

0
நீலகிரி... நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் நிறுவன ஊழியரான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு குமார் ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு...

பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் : போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
வேலூர்.... திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பாதி எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தை கண்டெடுத்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சித்தூர்- வேலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தாடூர் பகுதியில் விவசாய நிலத்தில் பாதி...

நடுரோட்டில் புது மாப்பிள்ளையின் ஆணுறுப்பை துண்டுகளாக வெட்டிய பெண் வீட்டார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
புதுடெல்லி... தங்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் காதலர்கள் மீது பெண் வீட்டார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் தங்களின் திருமணத்தை காவல்நிலையத்தில் பதிவு செய்ய வந்தபோது புதுமாப்பிள்ளையை நடுரோட்டில் பிடித்து அடித்து...

2 வயது குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

0
திருச்சி... திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள வீரப்பூர் சேர்ந்தவர் பிரியா என்ற உமாமகேஸ்வரி (25) இவருக்கும் திருச்சி ராம்ஜிநகர் அடுத்துள்ள வண்ணான்கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்துரு என்பதுடன் கடந்த மூன்று வருடங்கள் முன்பு திருமணம்...

மன உளைச்சலில் இருந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பகவத் (20) டிப்பிளமோ இன் பெட்ரோ கெமிக்கல் பொறியாளர் படிப்பு படித்துதுள்ள இவர், கடந்த ஒரு வருடமாக தான் படித்த துறை சார்ந்த வேலைதேடி அலைந்த...

மன உளைச்சலில் இருந்த நர்சிங் மாணவிக்கு நடந்த விபரீதம் : கதறும் உறவினர்கள்!!

0
அரியலூர்... அரியலூர் மாவட்டத்திலுள்ள நக்கம்பாடி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுசியா என்ற மகள் இருந்துள்ளார்.  இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடியில் ஒரு வாடகை வீடு எடுத்து தனியார் நர்சிங் பயிற்சி...

சடலமாக தொங்கிய போலீஸ்காரர் : அறையில் சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
சென்னை... சென்னை பெருநகர ஆயுதப்படை பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் 2-ஆம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சாதிக் பாஷா தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர்களான...

மனைவியின் செல்லப் பெயரை பக்கத்து வீட்டு நாய்க்கு வைத்ததால் நடந்த விபரீதம்!!

0
குஜராத்.... மனைவிக்கு ஆசையாக வைத்த செல்லப்பெயரை பக்கத்து வீட்டு நாய்க்கும் வைத்து கூப்பிட்டு வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் அந்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்....

சாக்குமூட்டையில் தாயின் உடல் : அலறிய மகன்கள் : தப்பியோடிய தந்தை!!

0
சென்னை... சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது....

காதல் திருமணம் செய்த மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற தந்தை : நடந்த விபரீதம்!!

0
சைத்ரா... காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்ட 21 வயது மகளின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்துப்போட்ட, தந்தை ஒருவர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இருந்து மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது சினிமாவில்...