Thursday, July 16, 2026

இந்திய செய்திகள்

பசியால் இறக்கவில்லை சதியால் இறந்த சிறுவன்… திடுக்கிட வைத்த சிசிடிவி காட்சி!!

0
விழுப்புரம்.. விழுப்புத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில், 5 வயதுச் சிறுவனின் சடலம் கடந்த 15ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த சிறுவனின் பிணக்கூறாய்வில் அந்த சிறுவன்...

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
திருமணம்.. இந்தியாவில் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள முன்வருவதில்லை, காரணம் சமூகம் என்ன சொல்லிவிடுமோ என்ற அச்சத்தில் தான். ஆனால் தற்போது காலங்கள் மாறிவிட, பெற்ற பிள்ளைகளே தாய்க்கு திருமணம் செய்து...

கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி : கணவனால் அரங்கேறிய பயங்கரம்!!

0
நெல்லை.. நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாத்திகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்டதால் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து...

மனைவிக்கு பேய் பிடித்ததாக நினைத்த கணவனின் வெறிச்செயல்!!

0
மராட்டி... மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிஹ்வண்டி பகுதியை சேர்ந்தவர் இஃப்ரான் ஷேக். இவரது மனைவி குரேஷா ஷேக். அவ்வப்போது தம்பதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அந்த தகராறில், கணவன் இஃப்ரானை...

40 நாட்களின் பின் எலும்பு கூடாக மீட்கப்பட்ட சிறுவன் : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சின்ன கல்லப்பாடிகிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சுரேஷ். சம்பவத்தன்று சுரேஷ் தனது நண்பர்கள் சதீஷ், பூமிநாதன் ஆகியோருடன் கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சிறுகாலூர் நீர்வீழ்ச்சியில்...

கணவனை கொன்றுவிட்டு காணவில்லை என புகார் கொடுத்த மனைவி : அதிர்ந்துபோன போலீஸ்!!

0
கேரளா… கேரளாவில் கணவனைக் கொன்று, மனைவி வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் மாலிக். இவரது மனைவி ரேஷ்மா பீவி. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும்...

மாமியாருக்கு மருமகனால் நடந்த கொடூரம் : கதறும் குடும்பம்!!

0
சென்னை... சென்னை வியாசர்பாடியில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில், மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் லதா. இவருக்கு...

திருநங்கையாக மாறிய மகன்… கேலி பேசிய அயலவர்கள் : தாய் எடுத்த விபரீத முடிவு!!

0
சேலம்... சேலம் மாவட்டம் சூரமங்கலம் அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி. 10ஆண்டுகளுக்கு முன் கணவனை பிரிந்த உமாதேவியின் ஒரே மகன் பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு கிடைக்கும் வேலைகளை செய்து...

நள்ளிரவில் இளம் ஜோடிக்கு அரங்கேறிய பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
அம்பத்தூர்... அம்பத்தூர் ரயில் நிலையம், 3-வது பிளாட்பாரம் அருகில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் இன்று ஒரு வாலிபர், இளம்பெண் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அம்பத்தூர் ரயில்வே அதிகாரிகளிடம்...

காதலன் இறந்த சோகத்தில் 16 வயது பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழகத்தில்.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமணா (வயது 22) எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி...