Tuesday, June 30, 2026

இந்திய செய்திகள்

மரத்தால் வந்த பிரச்சனை அண்ணன் குடும்பத்தையே காலி செய்த தம்பி!!

0
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகில் உள்ள மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (37). இவரது மனைவி ருக்மணி (27). மேலும், மாரிமுத்துவின் தம்பி முருகன் (35) அவரது மனைவி சிவரஞ்சனி...

காதலனை கரம்பிடிக்க எஸ்.ஐ. வேடம் போட்ட இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் காதலனை கரம்பிடிக்க போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேடமணிந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த...

போதையில் பைக் சாகசம்… சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் துடிதுடித்து மரணம்!!

0
தேனி அருகே நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது போதையில் ஜாலியாக பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட ஒரே தெருவைச் சேர்ந்த 5 நண்பர்களில், இவர்களது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானதில் 3...

19 இளம் பெண்ணுக்கு உணவே விஷமான கொடூரம்.. இதையெல்லாம் தொடர்ந்து சாப்பிடாதீங்க மக்களே!!

0
வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறி வரும் சூழலில் பலரும் உயிரை வளர்க்கும் உணவுக்கு அதிகளவில் முக்கியத்துவம் தராமல் விதவிதமான சுவைகளுக்கும், கவர்ந்திழுக்கும் வண்ணத்திற்கும் இன்ஸ்டண்ட் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். நொறுங்க தின்றால் நூறு வயது...

தலையில் கிரிக்கெட் பந்து தாக்கி 15 வயது மாணவி உயிரிழந்த சோகம்!!

0
இந்திய மாநிலம் கேரளாவில் 15 வயது மாணவி கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி தபஸ்யா. இவர் கேரளாவின் மலப்புரத்தில்...

3வது திருமணத்தை அறிவித்த சர்ச்சையான அன்னபூரணி அரசு அம்மா!!

0
தன்னை அம்மன் என்று கூறி தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய அன்னபூரணி அரசு அம்மா, மூன்றாவது திருமணத்தை அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர், தன்னை...

சூப்பர் பவர் இருப்பதாக நினைத்த இளைஞர்.. 4 -வது மாடியில் இருந்து குதித்ததால் விபரீதம்!!

0
தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நினைத்த கல்லூரி இளைஞர் 4 -வது மாடியில் இருந்து குதித்துள்ளார். தமிழக மாவட்டமான ஈரோடு, பெருந்துறையை சேர்ந்த இளைஞர் பிரபு (19). இவர், கோவை மாவட்டத்தில் உள்ள தனியார்...

15 வயது சிறுமியை கொன்று நிர்வாணமாக்கி சூட்கேசில் வீச்சு : பெங்களூருவில் இருந்து சேலம் வரை காரில் சடலத்துடன்...

0
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வைகுந்தம் பகுதியில் சர்வீஸ் சாலையோர பாலத்தின் அடியில் கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சூட்கேசில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு சிறுமியின்...

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம்பெண்!!

0
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது மை டாலா என்ற பிரசித்தி பெற்ற ஏரி. இந்த ஏரியில் நேற்று விடுமுறை நாளானதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு குளித்து இயற்கையை ரசித்து வந்தனர் பலர் பாறைகளுக்கு...

இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த கள்ளக்காதலன்!!

0
தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ரோஜா. இவருக்கு வயது 32. இவருடைய கணவர் ராஜா. இந்நிலையில் ரோஜா திடீரென கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ரோஜா எப்போதும் போல 100 நாள் வேலைக்கு...