கணவனை தலையணையை அழுத்தி கொலை செய்த மனைவி… கள்ளக்காதலால் விபரீதம்!!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கர்கலா தாலுக்காவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ண சல்யாண்.
இவர் 44 வயதான பிரதிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள்...
கேரளாவை உலுக்கிய கெளரவ கொலை… நடுரோட்டில் துடிதுடிக்க வெட்டிக்கொன்ற தாய்மாமா, தந்தை… ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!
கேரளாவை உலுக்கிய ஹரிதாவின் கணவர் அனீஷ் கெளரவக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில், ஹரிதாவின் தந்தைக்கும், தாய் மாமாவுக்கும் ரூ.50,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020ல் பாலக்காடு மாவட்டம் தென்குறிச்சி...
100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்… கைதான இளம்பெண்ணின் செல்போனில் அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்கள்!!
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மஞ்சுளாவின் செல்போனில் பல அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மாலிகய்யா குத்தேதாரை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி செய்து கைதான நல்பாட் பிரிகேட்...
குமரியில் அடுத்த அதிர்ச்சி… புதுமணப்பெண் தற்கொலை வழக்கில் மாமியாரும் உயிரிழப்பு!!
கன்னியாகுமரி முழுவதுமே கலங்கடித்த புதுமணப்பெண் தற்கொலை வழக்கில், மருமகளின் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட மாமியாரும் தற்கொலைக்கு முயன்றதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், தனது கணவனுடன் மாமியார் நெருங்க விட மறுக்கிறார்...
செல்போன் அழைப்பை எடுக்காத பெற்றோர் : வீட்டின் கதவை திறந்த மகன் கண்ட அதிர்ச்சி காட்சி!!
இந்திய மாநிலம் கேரளாவில் யூடியூப்பில் பிரபலமான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குமரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள பகுதியான செருவரகோணத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் தனது மனைவி...
தமிழ்நாட்டு இளைஞரை கரம்பிடித்த பிரான்ஸ் பெண் : பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம்!!
பிரான்ஸைச் சேர்ந்த இளம்பெண் மரியம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கரம்பிடித்தார். தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலைராஜன். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது உயர் படிப்பிற்காக பிரான்சிற்கு சென்றுள்ளார்.
அங்கு மரியம்...
ரீல்ஸ் மோகத்தால் கணவன் கொலை : நாடகமாடிய மனைவி கைது : கள்ளக்காதலனும் சிக்கினான்!!
கர்நாடகாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தலையணையை கொண்டு மூச்சடைக்க செய்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் பாலகிருஷ்ண பூஜாரி (வயது 44). இவரது மனைவி பிரதிமா....
13 வயசு தான்… பெற்ற மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்த தாய்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டம் மிராரோடு பகுதியில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த ஓட்டலில் 13 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த உள்ளதாக ஆள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்...
கள்ளக்காதலியை திருமணம் செய்ய உசுரோட இருக்கும் மனைவிக்கு ஈமச்சடங்கு.. அதிர வைத்த கணவர்!!
கள்ளக்காதலியை திருமணம் செய்துக் கொள்வதற்காக உயிருடன் இருக்கும் மனைவிக்கு, மனைவி இறந்து விட்டார் எனக் கூறி 13ம் நாள் காரியம் செய்ய வேண்டும் என்று நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து நம்ப வைத்திருக்கிறார் கொடூர...
‘அவன் சரியில்லைன்னு சொன்னேன்’ கதறிய அண்ணன் கர்ப்பிணி காதலி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!
‘அவன் சரியில்லைன்னு பலமுறை என் தங்கையிடம் அறிவுறுத்தி, அவனுடனான தொடர்பைத் துண்டிக்க சொல்லி வந்தேன். பாவி இப்படி பண்ணிட்டானே’ புதைக்கப்பட்ட தனது தங்கை சோனியின் சடலத்தைத் தோண்டி எடுத்ததும் அடையாளம் காட்டிய அண்ணன்...
















