உல்லாசத்திற்கு இடையூறு கணவனை அடித்து கொன்று இழுத்துச் சென்ற மனைவி!!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அருகே சிக்கரூர் என்ற கிராமம் உள்ளது. இங்குதான் சாதிக் என்பவர் வசிக்கிறார். அவருக்கு வயது 30. மனைவி பெயர் சல்மா 25 வயது. தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை.
இது...
நள்ளிரவில் கள்ளக்காதலன் வீட்டு கதவைத் தட்டிய ரம்யா… கணவனைக் ஸ்கெட்ச் போட்டு செய்த கொடூரம்!!
தனது கணவனைக் கள்ளக்காதலன் கொலைச் செய்ததால், நள்ளிரவில் போலீஸ் வேடத்தில் கள்ளக்காதலனின் வீட்டுக் கதவைத் தட்டிய ரம்யா, கதவு திறக்கப்பட்டதும் நான் போலீஸ் விசாரிக்க வேண்டும் என கூறி, அடியாட்களுடன் 3 பேரை...
கள்ளக்காதலி மேல் காதல் கணவருக்கு மோகம்… இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!
காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில், காதல் கணவனே இன்னொரு பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்தது தெரிய வந்து, மன அழுத்தத்தில் இளம் மனைவி தற்கொலைச் செய்து கொண்ட...
வருடத்திற்கு 2 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும் குடும்பம்.. அதிகாரியின் அலட்சியத்தால் நடந்தது என்ன?
ஆண்டுக்கு வெறும் ரூ.2 வருமானம் என்று குறிப்பிட்டிருந்த வருமான சான்றிதழானது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏழ்மையான குடும்பம்
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் மிக ஏழ்மையான குடும்பம் ஒன்று உள்ளது. புந்தேல்கண்டில் உள்ள சாகர்...
200 கிராம் தங்கத்தில் புடவை நெய்து அசத்திய நெசவாளி.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?
நெசவாளி ஒருவர் 200 கிராம் தங்கத்தில் திருமண புடவை நெய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
200 கிராம் தங்கத்தில் புடவை
இந்திய மாநிலமான தெலங்கானா, நாட்டுப்புற கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி தொழிலுக்கு...
மகளைப் பார்க்க முடியாத ஏக்கம்… இளம் தாய் எடுத்த விபரீத முடிவு!!
பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்த நிலையில், ஒரு குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்ததால் குழந்தையைக் காண முடியாத ஏக்கத்தில் இருந்து வந்த தாய், மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து...
18 பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக மோசடி.. தேனியை அலற விட்ட கனகதுர்கா!!
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சுந்தர் விக்னேஷ் என்பவரின் சகோதரி திவ்யா. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு திவ்யா பணிபுரிந்து வரும் பள்ளியில் 5ம் வகுப்பு...
முன்னாள் காதலனின் செல்போனை பறிக்க பளே திட்டம் தீட்டிய இளம்பெண்!!
தான் காதலித்து வந்தவனின் செல்போனில் தனது அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் இருக்கும் நிலையில், காதல் உறவில் இருந்து பிரிய நினைத்த பெண், அதற்கு முன்பாக காதலனின் செல்போனில் இருக்கும் தனது அந்தரங்க வீடியோக்களை...
நீலகிரியில் கனமழை மண்ணில் புதைந்து ஆசிரியை உயிரிழப்பு!!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கன மழையில் மண்சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். இதில் மண்ணில் புதைந்து ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி...
திடீரென மாயமான பிளஸ் 1 மாணவர்கள்.. ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புயப்பள்ளியில் வசிப்பவர் தேவானந்தா (வயது 17). அங்குள்ள மற்றொரு பகுதியை சேர்ந்த மாணவி ஷெபீன்சா (வயது 16). இருவரும் வெவ்வேறு பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் பிளஸ் 1...
















