இதனால் தான் கொன்று கூறுபோட்டேன்… பெங்களூரு இளம்பெண் கொலையில் சிக்கிய கொலையாளியின் டைரி!!
சமாளிக்க முடியல... எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன்.. நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து வந்தது. அந்த ஆத்திரத்தில் தான் வெட்டிக் கொலைச் செய்தேன்.
ஆத்திரம் தீராமல் தான் 50 துண்டுகளாக வெட்டினேன் என்று...
2 மகள்களைக் கொன்று தந்தையும் தற்கொலை முயற்சி!!
மனைவி திருமணத்திற்கு மீறிய தவறான உறவு வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், தனது இரண்டு மகள்களின் கழுத்தையும் அறுத்து கொலைச் செய்து விட்டு, தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அண்ணாநகர்...
பக்கத்து வீட்டு பெண்ணை தாக்கி 7 சவரன் தங்க நகையை ஆட்டைய போட்ட இளைஞர்!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள ரணசூர் நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மனைவி வாணி (56). இவர்களுக்கு சக்திவேல், சந்தானவேல் என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான...
மகாலட்சுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… அடுத்த 3 மாதங்களுக்கு கொலையாளி திட்டம் தீட்டியது அம்பலம்!!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த மகாலட்சுமி கொலை வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கொலைகாரன் முக்தி ரஞ்சன் ராய் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ள நிலையில், முக்தி ரஞ்சனின் டைரி...
எங்க சாவுக்கு சகோதரர் தான் காரணம்… உள்ளங்கையில் எழுதி விட்டு கணவன், மனைவி,மகன் தற்கொலை!!
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் பீகா காலனியில் வசித்து வரும் தம்பதி 47 வயது நரேந்திர சிங் சௌஹான் , 41 வயது சீமா சௌஹான் இவர்களுடைய மகன் 22 வயது ஆதித்யா. நரேந்திரன்...
வீட்டின் முற்றத்தில் கணவரை கொன்று புதைத்த மனைவி.. 30 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமானது எப்படி?
30 ஆண்டுகளுக்கு முன்பாக தனது மகன்களுடன் சேர்ந்து தனது கணவரை மனைவி கொன்று புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் பஞ்சாபி சிங் (39). இவர், தனது தாய்...
2 கி.மீ தூரம் தவழ்ந்து சென்று பென்சன் வாங்கும் மூதாட்டி : அரசு அதிகாரியின் அட்டூழியம்!!
80 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக 2 கிலோமீட்டர் தவழ்ந்தே சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்திய மாநிலமான ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தன்னுடைய பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக நடக்க...
கண்மூடித்தனமாக ஆசிரியர் அடித்ததில் 6ம் வகுப்பு மாணவன் பார்வை பறிபோன சோகம்!!
உத்தரப் பிரதேச மாநிலம், கௌசாம்பியில், 6ம் வகுப்பு படித்து வந்த மாணவனை, ஆசிரியர் குச்சியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவனுக்கு இடது கண்ணில் பார்வை பறிபோனது.
பாதிக்கப்பட்ட ஆதித்ய குஷ்வாஹா என்ற அந்த மாணவன் மருத்துவமனையில்...
5 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை : கடன் தொல்லையால் விபரீதம்!!
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வசித்து வருபவர் 40 வயது நாகசுரேஷ் .இவரது மனைவி 35 வயது விஜயலட்சுமி . இவர்களது மகள் 5 வயது முத்தீஸ்வரி.
இதில் நாகசுரேஷ் திருப்பூரில் தொழில்...
மதுபோதையில் தகராறு : கூட இருந்த நண்பர்களே கொன்று புதைத்த கொடூரம்!!
நண்பர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது பணம் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், கூட மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்களே ஒன்று சேர்ந்து இளைஞரைக் கொலைச் செய்து புதைத்து விட்டு சென்ற...
















