Tuesday, June 30, 2026

இந்திய செய்திகள்

இதனால் தான் கொன்று கூறுபோட்டேன்… பெங்களூரு இளம்பெண் கொலையில் சிக்கிய கொலையாளியின் டைரி!!

0
சமாளிக்க முடியல... எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன்.. நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து வந்தது. அந்த ஆத்திரத்தில் தான் வெட்டிக் கொலைச் செய்தேன். ஆத்திரம் தீராமல் தான் 50 துண்டுகளாக வெட்டினேன் என்று...

2 மகள்களைக் கொன்று தந்தையும் தற்கொலை முயற்சி!!

0
மனைவி திருமணத்திற்கு மீறிய தவறான உறவு வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், தனது இரண்டு மகள்களின் கழுத்தையும் அறுத்து கொலைச் செய்து விட்டு, தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணாநகர்...

பக்கத்து வீட்டு பெண்ணை தாக்கி 7 சவரன் தங்க நகையை ஆட்டைய போட்ட இளைஞர்!!

0
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள ரணசூர் நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மனைவி வாணி (56). இவர்களுக்கு சக்திவேல், சந்தானவேல் என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான...

மகாலட்சுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… அடுத்த 3 மாதங்களுக்கு கொலையாளி திட்டம் தீட்டியது அம்பலம்!!

0
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த மகாலட்சுமி கொலை வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கொலைகாரன் முக்தி ரஞ்சன் ராய் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ள நிலையில், முக்தி ரஞ்சனின் டைரி...

எங்க சாவுக்கு சகோதரர் தான் காரணம்… உள்ளங்கையில் எழுதி விட்டு கணவன், மனைவி,மகன் தற்கொலை!!

0
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் பீகா காலனியில் வசித்து வரும் தம்பதி 47 வயது நரேந்திர சிங் சௌஹான் , 41 வயது சீமா சௌஹான் இவர்களுடைய மகன் 22 வயது ஆதித்யா. நரேந்திரன்...

வீட்டின் முற்றத்தில் கணவரை கொன்று புதைத்த மனைவி.. 30 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமானது எப்படி?

0
30 ஆண்டுகளுக்கு முன்பாக தனது மகன்களுடன் சேர்ந்து தனது கணவரை மனைவி கொன்று புதைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் பஞ்சாபி சிங் (39). இவர், தனது தாய்...

2 கி.மீ தூரம் தவழ்ந்து சென்று பென்சன் வாங்கும் மூதாட்டி : அரசு அதிகாரியின் அட்டூழியம்!!

0
80 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக 2 கிலோமீட்டர் தவழ்ந்தே சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்திய மாநிலமான ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தன்னுடைய பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக நடக்க...

கண்மூடித்தனமாக ஆசிரியர் அடித்ததில் 6ம் வகுப்பு மாணவன் பார்வை பறிபோன சோகம்!!

0
உத்தரப் பிரதேச மாநிலம், கௌசாம்பியில், 6ம் வகுப்பு படித்து வந்த மாணவனை, ஆசிரியர் குச்சியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவனுக்கு இடது கண்ணில் பார்வை பறிபோனது. பாதிக்கப்பட்ட ஆதித்ய குஷ்வாஹா என்ற அந்த மாணவன் மருத்துவமனையில்...

5 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை : கடன் தொல்லையால் விபரீதம்!!

0
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வசித்து வருபவர் 40 வயது நாகசுரேஷ் .இவரது மனைவி 35 வயது விஜயலட்சுமி . இவர்களது மகள் 5 வயது முத்தீஸ்வரி. இதில் நாகசுரேஷ் திருப்பூரில் தொழில்...

மதுபோதையில் தகராறு : கூட இருந்த நண்பர்களே கொன்று புதைத்த கொடூரம்!!

0
நண்பர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது பணம் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், கூட மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்களே ஒன்று சேர்ந்து இளைஞரைக் கொலைச் செய்து புதைத்து விட்டு சென்ற...