வீடியோ Callல் திருமணம் : போனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை : சுவாரஸ்ய சம்பவம்!!
இந்தியாவில்..
இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் இளம் ஜோடி ஒன்று Video Callல் திருமணம் செய்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து Omicron வைரஸ் பயங்கர வேகமாக தாக்கி வருகின்றது....
சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி : நடந்த விபரீதம்!!
பள்ளி மாணவிக்கு..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கோயில் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில், சின்னபள்ளம் பகுதியைச்...
குடிகார கள்ளக் காதல் ஜோடி செய்துவந்த மோசமான வேலை!!
வேடச்சந்தூர்..
வேடச்சந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கள்ளக்காதல் ஜோடி கைது.
வேடச்சந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் மூதாட்டிகளுக்கு திண்பண்டங்களில் மயக்க மருந்து...
கள்ளக் காதலியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கள்ளக் காதலன் : நடந்த விபரீதம்!!
பாலியல் வன்கொடுமை..
கள்ளகாதலியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கள்ளகாதலனை பஞ்சாப் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மோதி நகர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில்,
தான் கூலி வேலை...
மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர் : அனாதையாக கதறிய குழந்தைகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
விருதுநகர்..
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (32). இவரது மனைவி கற்பகம் (30)....
விரக்தியில் நடுரோட்டில் தீக்குளித்த இளம் பெண் : நடந்த விபரீதம்!!
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கரியப்பா நகரை சேர்ந்தவர் அசோக் என்கிற தெய்வநாயகம் இவர் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் சாலையோர பூட்டுக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி கலைச்செல்வி (வயது 34) இவர்கள் இருவருக்கும்...
திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : கதறும் உறவினர்கள்!!
வேலூர்...
வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டா காமராஜர் நகரில் ஜெயவர்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சரவணனுக்கும், ஜெயவர்த்தனின் சகோதரி மகள் தனுஷியாவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதில் தனுஷியாவிற்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு...
மனைவியை குத்திக் கொன்ற கணவன் : விசாரணையில் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!
கள்ளக்குறிச்சி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே முதலூர் கிராமத்தில் வசித்து வருபவர் லோகநாதன் கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி பேபி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் லோகநாதன் மனைவி பேபி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி...
குழந்தைகளை கிணற்றில் வீசி ரயில் முன் பாய்ந்த இராணுவ வீரர் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
தெலுங்கானா...
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் மும்பையில் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீஷா என்பவருடன் திருமணமாகி 10 வருடமான நிலையில் சாக்ஷி (வயது 8) என்ற...
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
சென்னை...
சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் கடந்த மாதம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
இதனால் சிறுமி பாட்டியுடன்...
















