மார்டன் உடையில் அங்க அழகுகள் தெரிய ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!
பூஜா ஹெக்டே..
பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை. அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ்...
சும்மா ஜவ்வு மிட்டாய் மாதிரி இருக்கு.. முரட்டு போஸ் கொடுத்த VJ அர்ச்சனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
VJ அர்ச்சனா..
என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை...
வெடவெடத்து நிக்குது கோழி.. கம்மியா காட்டினாலும் கும்முனு போஸ் கொடுக்கும் மிருணாளினி ரவி!!
மிருணாளினி ரவி..
தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.
ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக்...
காதலியின் முன்னே குத்தி கொலை செய்யப்பட்ட பிரபல கவிஞர்.. வைரலாகும் பகீர் வீடியோ!!
அமெரிக்காவில்...
அமெரிக்காவின் நியூயார்க் புரூக்ளின் பகுதியைச் சேர்ந்தவர் ரியான் கார்சன் (32). இவர் ஒரு கவிஞர் மற்றும் சமூக ஆர்வலரும்கூட. இவரை இளைஞர் ஒருவர் சரமாரியாகக் கத்தியால் குத்தி கொலை செய்யும் காட்சி சிசிடிவி...
வாழ்ந்தா அவனோட தான்… காதலனுக்காக திருநங்கையாக மாறிய இளைஞர்!!
கடலூறில்..
கடலூர் மாவட்டம் பாலூர் நடுக் காலணி பகுதியில் வசித்து வருபவர் வினோத்குமார் . இவர் நத்தம்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளைஞருடன் நண்பராக பழகினார்.
இருவரும் நெருங்கிய நண்பர்களான பிறகு தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறி...
27 வயசு இளம் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் எரியோடு பாலசுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் பிரீத்தி (27). இவர் பிஎஸ்சி படித்து முடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே நல்லூரில் உள்ள...
ஐஸ்கிரீம் கொடுத்து குழந்தை கடத்தல்.. பகீர் சம்பவம்!!
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துராஜ். இவரது மனைவி ரதி (32). இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், ராஜசேகர், ஸ்ரீஹரிஷ் ஆகிய மகன்களும்...
மிரட்டிய உறவினர்கள்… எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி!!
காஞ்சிபுரத்தில்..
காஞ்சிபுரம் மானாமதி கண்டிகை பகுதியில் வசித்து வருபவர் ராஜ். இவருடைய மகன் 25 வயது ஹரிஷ். இவர் ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பாலையூரில் வசித்து வரும்...
வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்.. கலங்கும் உறவினர்கள்!!
அமெரிக்காவில்..
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நால்வர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரத்தை பொலிசார் படுகொலை சம்பவமாக கருதி விசாரணையை முன்னெடுக்க உள்ளனர். மேலும்,...
கல்யாணமாகி 22 நாள் தான் ஆச்சு.. 80 சவரன் நகைகளுடன் மாயமான புதுமணப்பெண்!!
மேற்கு தாம்பரத்தில்..
மேற்கு தாம்பரத்தில் வசித்து வரும் ஐ.டி பணியாளருக்கும், ஒரகடம் சென்னகுப்பம் கிராமத்தில் வசித்து வரும் ஆர்த்திக்கும் செப்டம்பர் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆர்த்தி எம்.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இவர்களது...
















