இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் : பச்சிளம் குழந்தை என்று பாராமல் தாய் செய்த கொடூரம்!!
ஈரோடு..
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள பூனாட்சி நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (30). இவர் மனைவி சகுந்தலா தேவி (21). இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், சகுந்தலா...
கல்யாணம் ஆனதை மறைத்து பள்ளி மாணவியை சீரழித்த கொடூரன்.. சிக்கியது எப்படி?
தென்காசி.....
தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்ததை மறைத்து 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு...
பெண்ணுடன் கல்லூரி மாணவர் அவ்வப்போது உல்லாசம்.. திடீரென மறுத்ததால் நடந்த கொடூரம்!!
நாகை..
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியில் சுந்தரமூர்த்தி- துர்கா தேவி (42) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு தினேஷ் (20) என்ற மகன் உள்ளார். துர்காதேவி கடந்த 18ம் தேதி...
மனைவிக்கு போதை மருந்து கொடுத்து விபச்சாரத்தில் தள்ளிய கணவன்… காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா!!
பிரான்ஸ்..
பிரான்ஸ் நாட்டில் உள்ள மசான் நகரில் நடந்த சம்பவம் ஒன்று சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரில் உள்ள பிரபல மாலில், பெண்கள் உடை மாற்றும் அறையில் இருந்து ரகசிய...
இரவு நேரத்தில் கடைக்கு சென்ற 7ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம் : கதறும் குடும்பம்!!
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூரை அடுத்துள்ள எர்ணாவூரில் தனியாருக்கு சொந்தமான மினி பேருந்து ஒன்று மோதியதில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
எர்ணாவூரைச்...
இளம் பெண்ணை ஆணாக மாற்றுவதாக கொலை செய்த மந்திரவாதி : நெஞ்சை உலுக்கும் பின்னணி!!
உத்தரப் பிரதேசம்....
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரைச் சேர்ந்த இளம்பெண் பூனம் குமாரி (27). பூனம் குமாரி, கல்லூரியில் படிக்கும் போது, இவர் வசித்து வந்த பகுதியில் பிரீத்தி (25) எனும் பெண்ணுடன் பழகி...
கர்ப்பமான ப்ளஸ் 1 மாணவி…. சிக்கிய கல்லூரி மாணவன்.. நிலை குலைந்த பெற்றோர்!!
கடலூர்..
கடலூர் நகர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், கடலூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம்...
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய், மகளுக்கு அரங்கேறிய பயங்கரம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலணியில் வசித்து வருபவர் அய்யனார் அவரது மனைவி வள்ளியம்மாள் (55).
இவரது மகள் ராசாத்தி (32), ராசாத்தியின் கணவர் லட்சுமணன் (35) அனைவரும்...
உடம்பை வளைத்து யோகா செய்யும் பிரணிதா சுபாஷின் ஹாட் பிக்ஸ்!!
பிரணிதா சுபாஷ்..
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம்...
கீர்த்தி சுரேஷை கட்டியணைத்திருக்கும் நபர்.. ஒருவேளை அவரா இருக்குமோ? வைரலாகும் புகைப்படம்!!
கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார். இருந்தாலும், இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது...
















