Friday, December 5, 2025

இலங்கை செய்திகள்

2021 இல் திறக்கப்படவுள்ள கொழும்புத் துறைமுக நகரின் கடற்கரை பகுதியின் அழகிய தோற்றம்!

0
கொழும்புத் துறைமுக நகரின் பொது மக்களுக்கான, கடற்கரை பொழுதுபோக்குப் பகுதி, அடுத்த ஆண்டில் திறக்கப்படும் என, நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 கிலோமீட்டர் நீளமுள்ள...

மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் பரிதாப பலி!

0
மஹியங்கனை தமன பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 62 வயதான பெண்ணே பொல்லால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்தச் சம்பவத்தில்...

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தடைந்த 120 கர்ப்பிணிகள்!!

0
டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்திறங்கிய விமானத்தில், 120 கர்ப்பிணி பெண்களும் 8 சிறுவர்களும் இருந்துள்னர். ஐக்கிய அரபு நாடுகளுக்கு பணியாற்றுவதற்கு சென்றிருந்த பணியாளர்களே, நாட்டுக்கு இன்று (18) அழைத்துவரப்பட்டனர். தொழில்நிமிர்த்தம்...

இன்றைய சூரிய கிராணத்தை நாட்டு மக்கள் பார்வையிடும் நேரங்கள்?

0
இன்றைய தினம் ஏற்படவுள்ள இவ்வருடத்தின் முதலாவது சூரிய கிரகணத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் பார்வையிட முடியுமென நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பிலான ஆதர்சி கிளாக் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பகுதிகளுக்கு...

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விவகாரம் : அரசாங்கம் விளக்கம்!

0
ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படும் அடையாள அட்டை விநியோகிக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு இருக்கும் அந்த உரிமையை ஒருபோதும் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க...

யாழ்.இளம் பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் இதுவா?

0
தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில்...

யாழில் சிறுமி துஷ்பிரயோகம் – 19 வயதான இளைஞர் கைது!!

0
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த...

கொழும்பில் நடு வீதியில் வைத்து சரமாரியாக வெட்டப்பட்ட நபர்!!

0
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கஞ்சிபானி இம்ரானின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நஜித் நேற்று மாலை...

நியூசிலாந்து பாராளுமன்ற பொதுத் தேர்தல் – போட்டியிடும் இலங்கைப் பெண்!!

0
நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்ப பின்னணியை சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் என்பவரே போட்டியிடவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி...

இளம் ஊடகவியலாளரான திலினி பவித்ரா தற்கொலை! காரணம் என்ன தெரியுமா?

0
குருநாகல் – குளியாபிட்டியவை சேர்ந்த இளம் ஊடகவியலாளரான திலினி பவித்ரா என்பவர் தற்கொலை செய்து மரணமாகியுள்ளார். இவர் சிங்கள பத்திரிகைகள் மற்றும் ஆங்கில இணையத்தளங்களுக்கு செய்திகளை வழங்கியும், கட்டுரைகளை எழுதியும் வந்தவராவர். தற்கொலைக்கு முயன்று கடந்த...