Friday, May 17, 2024

இலங்கை செய்திகள்

நவீன கருவியுடன் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 சந்தேக நபர்கள்!!

0
மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈ டுபட்ட 6 பேர் கை து செய்ய ப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள்...

காதலனுக்காக விமானத்தில் பறந்து வந்த 20 வயது இலங்கை தமிழ்ப்பெண்: பாஸ்போர்டை ப.றி.முதல் செ.ய்து கை.து செ.ய்.த பொ.லிஸ்!!...

0
கஸ்தூரி... ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் த.ப்.பி.ச்செல்ல முயன்று நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் தவித்த இ.ள.ம்பெண் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார். இலங்கை முல்லைத்தீவு மா.வ.ட்டத்தை சேர்ந்த சிவனேசன் இவருடைய மகள் கஸ்தூரி (20). இ.றுதி கட்ட போ.ரி.ன்...

வட்ஸ் அப்பிற்கு நிகரான செயலியை உருவாக்கிய 15 வயதேயான இலங்கை தமிழ் மாணவன்!!

0
நக்கீரன் மகிழினியன்.. வட்ஸ் அப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ். மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும், இணுவிலில் வசிக்கும் நக்கீரன்...

கொடிய புற்றுநோயுடன் தைரியமாகப் போராடும் இலங்கைத் தமிழரான பிபிஸி செய்தி வாசிப்பாளர்..!!

0
புற்றுநோயுடன் போராடியபடியே வாழ்ந்துவருபவரான இலங்கையில் பிறந்த பிரபல செய்தி வாசிப்பவர் ஒருவர், தான் எப்போது தன் இறுதிக் கடமைகளை ஒழுங்கு செய்யவேண்டும் என மருத்துவரிடம் கேட்டதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் BBC தொலைக்காட்சியில்...

வவுனியா ஓமந்தையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து! 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

0
வவுனியா ஓமந்தையில் இன்று காலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்தே 3.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை பகுதியில்...

யாழில் வீடுகள் முழுமையாக சோதனை..! இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கை!

0
யாழ்ப்பாணம்- அளவெட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுக் காலை திடீரென வீடுகளுக்குள் புகுந்து இராணுவத்தினர் வீடுகளை முழுமையாக சோதனையிட்டனர். என்ன காரணம் என தெரியாத போதிலும் அண்மை...

இலங்கையின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது. இந்த விடயத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11:15 க்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்...

இன்றைய சூரிய கிராணத்தை நாட்டு மக்கள் பார்வையிடும் நேரங்கள்?

0
இன்றைய தினம் ஏற்படவுள்ள இவ்வருடத்தின் முதலாவது சூரிய கிரகணத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் பார்வையிட முடியுமென நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பிலான ஆதர்சி கிளாக் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பகுதிகளுக்கு...

யாழில் சிறுமி துஷ்பிரயோகம் – 19 வயதான இளைஞர் கைது!!

0
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த...

மரணத்திலும் பிரியாத இளம் காதல் ஜோடி : மனதை உறைய வைக்கும் சம்பவம்!!

0
இளம் ஜோடி.. காதல் திருமணம் செய்த இளம் ஜோடி ஒன்று விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ள்து. கடந்த 8ஆம் திகதி இரவு கதிர்காமம், கலஹிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில்...