Sunday, May 5, 2024

இந்திய செய்திகள்

கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்.. நண்பர்களுக்கு பிரியாணி மது விருந்து கொடுத்து கொண்டாடிய கணவர்!!

0
கேரளா மாநிலத்தில்.. கேரளா மாநிலம் கோழிக்கோட்டு வரகரையை சேர்ந்தவர் 40 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மனைவிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில்...

குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்.. குழந்தையை கொன்று விடுவதாக வீடியோகாலில் இளம் பெண்ணை மிரட்டிய கணவன்!!

0
தமிழகத்தில்.. பெரம்பலூர் அருகே குழந்தையை கொன்று விடுவதாக வீடியோகாலில் மனைவியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மேலஉசேன் நகரை சேர்ந்தவர் சந்துரு (எ)சந்தோஷ்குமார்(33). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம்...

ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்கள்.. அடையாளம் காண முடியாமல் குழம்பும் ஆசிரியர்கள்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள சஜிபமுடாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், வரலாறு காண முடியாத அளவுக்கு அதிகமான இரட்டையர்கள் படித்து வருகின்றனர். அந்தவகையில், 9-ம் வகுப்பில்...

விற்பனையாகாத லாட்டரி டிக்கெட்டால் கோடீஸ்வரரான வியாபாரி!!

0
கேரளாவில்.. கேரளாவில் விற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ருபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளதால் ஏஜென்ட் ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். வாரத்தின் 7 நாட்களும் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் கேரள அரசு அனைத்து...

3500 பேருக்கு பிரியாணி விருந்து.. ஆடம்பர திருமணம்.. 80 சவரன் நகையுடன் மணப்பெண் மாயம்!!

0
தமிழகத்தில்.. கடந்த மாதம் 9 -ம் திகதி, மேற்கு தாம்பரத்தை சேர்ந்த 26 வயது ஐ.டி பணியாளருக்கும், ஒரகடம் அடுத்து உள்ள சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி (22) என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது....

பைக் மோதி மாணவி பலியான சம்பவம்.. இளைஞர் தொடர்பில் வெளியான அதிர்ச்சிப் பின்னணி!!

0
கேரளாவில்.. கேரளாவின் மூவட்டுப்புழா பகுதியில் கடந்த சூலை மாதம் சாலையை கடந்த கல்லூரி மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த பைக் ஒன்று மோதியது. இதில் நமீதா எனும் 20 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது...

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலிகள்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகாவின் பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவலர் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 4 ஆண்டுகளாக சக பணியாளர் பெண்ணொருவரை காதலித்து வந்தார். ஆனால் இருவரும்...

அதிவேகமாக பைக் மோதி கேரள மாணவி பலியான சம்பவம்.. இளைஞர் தொடர்பில் வெளியான பகீர் பின்னணி!!

0
கேரளாவில்.. இந்திய மாநிலம் கேரளாவில் அதிவேகமாக வந்த பைக் மோதி மாணவி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கேரளாவின் மூவட்டுப்புழா பகுதியில் கடந்த சூலை மாதம்...

கல்லூரி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி.. கடைசியில் நடந்த துயரம்!!

0
சென்னையில்.. சென்னை அடுத்த கோவிலம்பாக்கதை சேர்ந்தவர் மோகனலஷ்மி(19). இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு உதவி மருத்துவம் அறிவியல் படித்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற...

காதல் திருமணம் செய்த மகன்.. விரக்தியில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சரவணன் (50). இவரது மனைவி கீதா(45). இவர்களுக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மூத்த மகன் ரஞ்சித்குமார் (25) துணி வியாபாரம் செய்து...