Sunday, May 5, 2024

இந்திய செய்திகள்

ஜிப்மர் ஊழியர் கொலையில் திடீர் டிவிஸ்ட்.. சாபம் விட்ட பெண்ணை துடிக்க துடிக்க கொன்ற பகீர் சம்பவம்!!

0
தமிழகத்தில்.. துச்சேரி, வில்லியனூர் அடுத்த அரியூர்பேட்டை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கோவித்தம்மாள் (வயது 40). ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியரான இவர் கடந்த 3ம்தேதி அரியூரில் நடந்து சென்றபோது, மர்மநபர்களால்...

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்.. அதிரவைக்கும் பிண்ணனி.. பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
திருச்சியில்.. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30), இவர் பொக்லைன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தங்கமணி (26). இவர்களுக்கு சரோனிகா (6), பிரித்விகா (3) ஆகிய 2...

உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு திருநங்கைகளிடம் ரூ.1 லட்சத்தை இழந்த இளைஞன்!!

0
கடலூரில்.. கடலூர் பஸ் நிலையம் மற்றும் ஜவான் பவன் சாலையில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் திருநங்கைகள் அவ்வழியாக செல்லக்கூடிய நபர்களிடம் உல்லாசத்திற்கு அழைப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. மேலும் சில நேரங்களில்...

மனைவி இல்லாத நேரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை!!

0
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம் சித்துபட்டியை சேர்ந்தவர் கதிரவன். இவர் அங்குள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து...

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அம்மாவுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த ஓனர்… ஊழியர் செய்த காரியம்!!

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் சன்னியாசி கடை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (28). லாரி பட்டறை உரிமையாளர். இவரது மனைவி சத்யா(26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வாரத்தில் 3 நாட்கள்...

வாழ்ந்தா அவனோட தான்… காதலனுக்காக திருநங்கையாக மாறிய இளைஞர்!!

0
கடலூறில்.. கடலூர் மாவட்டம் பாலூர் நடுக் காலணி பகுதியில் வசித்து வருபவர் வினோத்குமார் . இவர் நத்தம்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளைஞருடன் நண்பராக பழகினார். இருவரும் நெருங்கிய நண்பர்களான பிறகு தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறி...

27 வயசு இளம் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் எரியோடு பாலசுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் பிரீத்தி (27). இவர் பிஎஸ்சி படித்து முடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே நல்லூரில் உள்ள...

ஐஸ்கிரீம் கொடுத்து குழந்தை கடத்தல்.. பகீர் சம்பவம்!!

0
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துராஜ். இவரது மனைவி ரதி (32). இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், ராஜசேகர், ஸ்ரீஹரிஷ் ஆகிய மகன்களும்...

மிரட்டிய உறவினர்கள்… எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி!!

0
காஞ்சிபுரத்தில்.. காஞ்சிபுரம் மானாமதி கண்டிகை பகுதியில் வசித்து வருபவர் ராஜ். இவருடைய மகன் 25 வயது ஹரிஷ். இவர் ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பாலையூரில் வசித்து வரும்...

வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்.. கலங்கும் உறவினர்கள்!!

0
அமெரிக்காவில்.. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நால்வர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரத்தை பொலிசார் படுகொலை சம்பவமாக கருதி விசாரணையை முன்னெடுக்க உள்ளனர். மேலும்,...