நடத்தையில் சந்தேகம் மனைவி வெட்டிக் கொலை.. கணவர் வெறிசெயல்!!
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் வாக்குவாதம் முற்றிய நிலையில், தூத்துக்குடி அருகே மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (54). லாரி...
உல்லாசத்துக்கு இடையூறு… கள்ளக்காதலி உதவியுடன் நண்பனை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்!!
நாமக்கல் மாவட்டம், எண்.3 கொமராபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (46). கூலித்தொழிலாளி இவரது மனைவி செல்வி (36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
பழனிவேல் கடந்த 2ம் தேதி மர்மமான முறையில் கத்தியால் குத்தி...
கணவனை கட்டிவைத்து சித்ரவதை.. உடலில் சிகரெட் சூடு.. பகீர் கிளப்பிய சிசிடிவி காட்சிகள்.. இளம்பெண் கைது!!
உத்தரப்பிரதேசத்தில் கணவனை கட்டி வைத்து மர்ம உறுப்பில் சிகரெட்டால் சூடுபோட்ட மனைவி கைதுசெய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம், சியோஹரா மாவட்டத்தில் உள்ள பிஜ்னோர் என்ற இடத்தை சேர்ந்தவர் மெகர் ஜஹன். இப்பெண்ணுக்கும் மனன் சைதி என்பவருக்கும்...
காருக்கு இஎம்ஐ செலுத்த முடியாததால் பெண்ணை கொன்று நகை பறித்தேன்.. கைதான வாலிபர் வாக்குமூலம்!!
பெரியநாயக்கன்பாளையம்: கோவையில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய பக்கத்து வீட்டு வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த ரேணுகா என்பவரை மர்ம...
ஆன்லைன் விளையாட்டால் மேலும் ஒரு விபரீதம்.. இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!!
ஆன்லைன் விளையாட்டுக்களில் பணத்தை தொலைத்த பலர் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருகின்றனர். எத்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் தற்கொலைகள் தொடர்கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை புதுப்பேட்டையில்...
ஷவர்மா சாப்பிட்டு 19 வயது இளைஞன் மரணம்!!
நாடு முழுவதும் சமீப காலங்களாக உணவே விஷமாக மாறி வருகிறது. வாடிக்கையாளர்களின் உடல்நலன் குறித்து கவலைப்படாமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பல உணவகங்கள் பெருகி வருகின்றன. மக்களும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
கேரளாவில்...
சாதி மறுப்பு.. காதல் கடனில் முழ்கிய மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு!!
இராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தான நெஞ்சை பதற வைக்கும் பின்னணியை போலீசார்...
ஆண் நண்பர்களுடனான நட்பு.. கைவிட மறுத்த மனைவி.. தாய்மாமாவுடன் இணைந்து கொலை செய்த கணவன்!!
தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் நட்பை கைவிட மறுத்த மனைவியை கணவன், தன் மனைவியின் தாய்மாமாவுடன் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள முத்தலாபுரத்தை சோ்ந்தவா் பாலமுருகன்....
பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பத்தினர்!!
புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று...
பெற்ற மகனை கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கல்லால் அடித்து கொலை தாய்.. அதிர்ச்சி வாக்குமூலம்!!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள தென்னாங்கூர் கிராமத்தில் வசித்து வருபவர் 35 சுரேஷ். கூலித் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது...
















