Tuesday, April 30, 2024

இந்திய செய்திகள்

தாயின் இறுதிச்சடங்கிற்கு சென்ற மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
மத்தியபிரதேசத்தில்.. மத்தியபிரதேச மாநிலத்தில் ரேவா மாவட்டம், ஜாத்ரி கிராமத்தில் ராணிதேவி தன்னுடைய மூத்த மற்றும் கடைசி மகனுடன் வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள். ராணி தேவி, தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக...

மறுபிறவி எடுத்த சிறுவன் அம்மாவை மகள் எனவும், பாட்டியை மனைவி என அழைக்கும் ஆச்சர்யம்!!

0
ரத்தன்பூரில்.. திரைப்படங்களில் மறுபிறவி கதைகளை சுவாரஸ்யமாக ரசிப்பவர்கள் கூட நிஜத்தில் இதெல்லாம் வெறும் கட்டுக்கதை வேலையப் பார் என்போம். ஆனால் பலர் நிஜ வாழ்க்கையிலும் இதை நம்புகிறார்கள். சில உண்மையும் கூட என்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் மைன்புரி...

திருமணமான ஒரே மாதத்தில் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய மனைவி!!

0
மகாராஷ்ரா.. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்தவர் சுராஜ் ராஜேந்திரா. டேட்டா ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவருக்கும் அங்கிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து, இருவரும் பல்வேறு கோவிலுக்கு சென்று வந்துள்ளனர். அந்த...

15 வயதில் முதல் திருமணம்! தற்போது 17 வயதில் இரண்டாம் திருமணம் செய்த சிறுமி… தலைசுற்ற வைக்கும் சம்பவத்தின்...

0
தமிழகத்தில்....... தமிழகத்தில் 15 வயதில் முதல் திருமணம் செய்து கொண்ட சிறுமி, தற்போது 17 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தலைசுற்ற வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது சிறுமியை அவரின்...

திருமணமான நபருடன் பழக்கம்!சிறுவனை கொன்று சூட்கேஸில் பார்சல் செய்த பெண்ணின் தீடீர் முடிவு: சோகத்தில் குடும்பம்!!

0
தமிழகத்தில்......... தமிழகத்தில் காதலனை பழிவாங்குவதற்காக நான்கு வயது சிறுவனை கொன்று சூட்கேஸில் பார்சல் செய்த பெண், தற்போது நைஜீரியா இளைஞனை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சாலிகிராமத்தில் வசித்து...

வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை… கடிதம் எழுதி வைத்து விட்டு மகளுடன் தம்பதியர் தற்கொலை!!

0
வருவாய்த் துறையினரைக் கண்டித்து வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகக் கூறி நெசவாளர் ஒருவர் ரயிலில் பாய்ந்தும், அவரது மனைவி, மகள் தூக்கிலிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் (கடப்பா)...

நடு ரோட்டில் மனைவியை வெறி தீர குத்திய கணவன் : செய்வதறியாது தப்பியோடிய மக்கள்!!

0
மத்திய பிரதேசம்... கணவனை விட்டு பிரிந்து தனது 5 வயது மகளுடன் கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த...

க.ள்.ளக்காதலை கை.வி.ட சொ.ன்.னதால் ஆ.த்.திரம் : க.ள்.ளக்காதலி, ம.களை து.டி.து.டிக்க வை.த்.த கொ.டூ.ரன்!!

0
திருவண்ணாமலையில்.. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வீரானந்தல் கிராமத்தைச் சே.ர்ந்தவர் பரிமளா (38). இ.வரது க.ணவர் 10 ஆ.ண்டுகளுக்கு மு.ன்னர் உ.ட.ல்நலக்குறைவால் உ.யி.ரிழந்துவிட்டார். இ.தையடுத்து பரிமளா 2 மகள்கள் மற்றும் ம.கனுடன் வ.சித்து வ.ந்தார். கூலி...

கணவனுக்கும் மகனுக்கும் இடையிலான ச.ண்டையில் மனைவிக்கு ஏற்பட்ட அவலம் !!

0
ரெங்கசாமி.............. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி, வெளிநாட்டில் வேலை செ.ய்.து.விட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய ரெங்கசாமியிடம் நெல் அறுவடை...

பர்தா போடனும்… அசைவம் சமைக்கனும்… விவாகரத்து கேட்ட இளம் பெண்ணுக்கு 23 இடங்களில் கத்திக்குத்து!!

0
கர்நாடகா.. இந்தியாவில் மனைவியை 23 இடங்களில் கத்தியால் குத்திய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டதை சேர்ந்தவர் அபூர்வா பூரணிக் (26). இவர் கல்லூரிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வந்தபோது ஆட்டோ...