Tuesday, April 30, 2024

இந்திய செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு கட்டாய திருமணம்… திருமணத்துக்குப் பின் காதலனுடன் சேர்ந்து இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

0
கர்நாடகா.. கர்நாடகா மாநிலம் யாத்கிர் மாவட்டம் ஷாஹாபுரா தாலுகா ஹுருசகுண்டகி கிராமத்தில் ஈசப்பா (22), என்ற இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுவர்ணா (20), என்ற இளம்பெண்ணும் காதலித்து...

காதலுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய 15 வயது பெண்: வேலை தேடி சென்ற இடத்தில் அரங்கேறிய சோகம்!!

0
பீகார்... காதலனோடு வீட்டைவிட்டு ஓடி வந்த பெ.ண்.ணை ஆட்டோ டிரைவர் ஒருவர் வ.ன்.கொ.டுமை செ.ய்.துள்ளது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 27ம் தேதி பீகாரைச் சேர்ந்த 15 வயது பெண் ஒருவர்...

பூட்டை உடைத்து ஒரு லட்சம் தி.ரு.டி.ய 17 வயது சிறுவன்! பின்னர் நடந்தது என்ன?

0
சிறுவன்........... விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் இளந்திருமாறன் என்பவர் தனியார் விவசாய இடுபொருள் நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த 15 ஆம் தேதி நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற அவர் அதிகாலை நிறுவனத்தை திறக்க...

சாதாரண கூலி வேலை செய்த நபர்.. ஒரே நாளில் லட்சாதிபதியான அதிர்ஷ்டம்.. மகிழ்ச்சியில் குடும்பம்!

0
மத்தியபிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தை சேர்ந்தவர் சுபால். இவர் சுரங்கம் தோண்டும் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். சுரங்கம் தோண்டுவதை வேலையாக பாத்துவரும் இவர் சமீபத்தில் வழக்கம்போல் சுரங்கம் தோண்டும் பணிக்கு சென்றுள்ளர். சுரங்கம் தோண்டிக்கொண்டறிந்தபோது...

இறந்த மகனுக்கு இறுதிச்சடங்கு… மீண்டும் உயிர் வந்துவிட்டதாக சொன்ன குடும்பத்தார் : பின்னர் தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

0
இந்தியா.. இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நபர் இன்னும் கோமாவில் இருப்பதாக கருதி சடலத்தை குடும்பத்தார் வீட்டில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ரோஷன் நகர் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதன்படி...

பெண் வீட்டிற்கு போன வாலிபர்: கிச்சனில் பு.தை.க்கப்பட்ட கொ.டூ.ரம்!!

0
முர்சலீன்... ஒரு பெண் வீட்டில் பு.தை.க்கப்பட்டிருந்த வா.லி.பரின் பி.ண.த்தை கைப்பற்றி போ.லீ.ஸ் வி.சாரித்து வருகிறது . உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்த்தில் உள்ள கிராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த முர்சலீன் என்ற 19 வயதான வாலிபர் வசித்து வந்தார்...

காதலித்து திருமணம் செய்த இளம் மனைவி… தினமும் கதவை சாற்றிக் கொண்டு கணவனை புரட்டி எடுத்த கொடுமை!!

0
ராஜஸ்தான்... இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட பள்ளி ஆசிரியரை அப்பெண் அடித்து துன்புறுத்துவதாக அந்த தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிந்திக்க கூட நேரமில்லாமல் சுழன்று...

பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு… கதறும் 4 வயது மகள்!!

0
புதுச்சேரியில்.. புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரில் வசித்து வருபவர் வினோத். இவர் மின்துறை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சத்யா . இவர் புதுவை காவல்துறையில் 6 ஆண்டுகளாக ஊர்க்காவல் படை காவலராக...

ஆற்றில் மிதந்த சடலத்தில் 70 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள்!!

0
இந்தியா......... இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றில் மிதந்த சடலத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகளை பொலிசார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 70 லட்சம் ரூபாயாக இருக்கும் என...

கள்ளகாதலால் நடந்த விபரீதம் : சிசிடிவி வீடியோவால் சிக்கிய மனைவி!!

0
சென்னை.. தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தை சேர்ந்தவர் வினோதினி (எ) அனிதா.. இவருக்கு 26 வயதாகிறது.. இவர் அந்தோணி ஜெகன் என்பவரை காதலித்து வந்தார்.. அந்தோணிக்கு 24 வயதாகிறது. விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி......