Thursday, August 20, 2026

இந்திய செய்திகள்

பிரபல நடிகைக்கு விமானத்தில் பாலியல் துன்புறுத்தல்… கதறும் நடிகை!!

0
திவ்யப் பிரபா.. மலையாள திரையுலகில் பிரபல நடிகை திவ்யப் பிரபா. இவர் நேற்று அக்டோபர் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை மும்பையில் இருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா ஃபிளைட்டில் பயணம் செய்தார். அப்போது சக பயணியால் பாலியல்...

சிகிச்சைக்கு பணம் தராமல் தினமும் குடித்துவிட்டு வந்த மகன்.. பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழகத்தில்... நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்துள்ள வரகூர் தாட்கோ காலனியைச் சேர்ந்த தம்பதியினர் பெரியசாமி (55) மற்றும் சாந்தா (52). இதில், பெரியசாமி கூலித்தொழிலாளியாக இருந்து வந்தார். இவர்களுக்கு, கண்ணதாசன் (28) என்ற மகனும்,...

தாய்ப்பால் கொடுத்த போது இளம் பெண் துடிதுடித்து பலியான சோகம்!!

0
ஈரோடு.. திடீர் உயிரிழப்புக்கள், இளவயது மரணங்கள், மாரடைப்புக்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மரணம், நடனம் ஆடிய போது மரணம், மணமேடையில் மரணம், நடந்து சென்று கொண்டிருந்த போது சரிந்து...

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் வழங்கிய திடுக்கிடும் வாக்குமூலம்!!

0
மதுரை... மதுரை மாவட்டம், பேரையூர் வேப்பம்பட்டியில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவருடைய மனைவி செல்வபிரியா. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில் 3 வயது குழந்தை ஒன்றும் உள்ளது. சின்னச்சாமி மற்றும் அவரது...

மருமகளே அக்காவுடன் சேர்ந்து சேர்ந்து செய்த மோசமான செயல்… கிடுக்கிப்பிடி விசாரணையில் பகீர் தகவல்!!

0
தூத்துக்குடி... தூத்துக்குடி முத்தையாபுரம், அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ். அந்தப் பகுதியில் ஃபேன்சி கடை நடத்திவருகிறார். இவரின் மனைவி செல்வராணி. இவர்களின் மகன் தங்கதுரை. அவரின் மனைவி அஸ்வினி. தங்கதுரையும் அஸ்வினியும் வேலை...

மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
பாலக்காடு.. பாலக்காடு அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அடுத்த முளயங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி...

திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணுடன் உல்லாசம் : இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
பெரம்பூர்.... திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணுடன் ஜாலியாக இருந்துவிட்டு வாலிபர் எஸ்கேப் ஆகிவிட்டார். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 24 வயது பெண். இவர் பியூட்டிஷியனாக வேலை செய்து வருகிறார். இவரது தோழி மூலம் கடந்த...

எங்களை காப்பாத்துங்க… இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழ் பேராசிரியை கண்ணீர் கோரிக்கை!!

0
இஸ்ரேல்.... இஸ்ரேல் பாலஸ்தீனப்போர் நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலில் வசித்து வரும் திருச்சியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் இந்திய அரசிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில்...

கணவன் மனைவி சண்டையில் வீதியில் விடப்பட்ட குழந்தை.. பகீர் தகவல்!!

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (38). இவர் பைக் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சின்னதுரை தனது 2...

அன்றே கணித்த பாபா வாங்கா.. சொன்ன மாதிரியே இஸ்ரேஸ் போர்.. அப்போ 3 வது உலகப்போர் கன்பார்மா?

0
பாபா வாங்கா.. எதிர்காலத்தைக் கணிக்கும் பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷடெரோவர். ஓட்டமான பேரச்சில 1911ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1996 வரை வாழ்ந்துள்ளார். இவருக்கு 12 வயதாக இருந்த போதே மின்னல்...