வாழ்ந்தா அவனோட தான்… காதலனுக்காக திருநங்கையாக மாறிய இளைஞன்.. அதிர்ச்சி பின்ணணி!!
கடலூர்....
கடலூர் மாவட்டம் பாலூர் நடுக் காலணி பகுதியில் வசித்து வருபவர் வினோத்குமார் . இவர் நத்தம்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளைஞருடன் நண்பராக பழகினார். இருவரும் நெருங்கிய நண்பர்களான பிறகு தன்பாலின ஈர்ப்பாளர்களாக...
காவல்துறையின் அலட்சியத்தால் பறிபோன இளைஞனின் உயிர்.. 3 குழந்தைகளுடன் மனைவி கதறல்.. நடந்தது என்ன?
விழுப்புரம்.....
விழுப்புரம் சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஸ்ரீராம் என்கிற ராம்குமார் (30). இவர், விழுப்புரம் பகுதியை சேர்ந்த பலரிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழில் செய்து வந்துள்ளார்....
மின்சாரத்தால் ஏற்பட்ட விபரீதம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு ஏற்பட்ட சோகம்!!
தமிழகத்தில்..
கன்னியாகுமரி மாவட்டம் சித்தன் விளையை சேர்ந்த தம்பதியினர் ராம் மற்றும் சித்ரா. இவர்களுக்கு ஆதிரா என்ற மகளும் அஸ்வின் என்ற 17 வயது மகனும் உள்ளனர். இதில், ஆதிரா என்பவர் 8 மாத...
பொறியியல் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடித்த தந்தை!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் ஆஞ்சநேயபுரத்தில் வசித்து வருபவர் மூர்த்தி . இவரது மகள் ஆஷா. இவர் இவர் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும்...
கல்யாணமாகி 4 மாசம் தான் ஆச்சு.. புதுமணத் தம்பதி எடுத்த விபரீத முடிவு!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு வயது 30. இவர் படப்பை ஒரகடத்தில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் காயத்ரிக்கும் 4...
லவ் பண்ணிட்டு உங்க வீட்ல வேணாம்னு சொன்னா என்ன விட்டுடுவியா.. காதலியை கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்!!
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஹர்மடா பகுதியைச் சேர்ந்தவர் கிஷன் சைனி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. காதலியின் கழுத்தை அறுத்து கொலை...
நைட்டானா ஓயாமல் செக்ஸ் டார்ச்சர்.. வரமறுத்த மனைவி.. தலைக்கேறிய காமத்தால் கணவர் என்ன செய்தார் தெரியுமா?
தருமபுரியில்..
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (62). விவசாயி. இவரது மனைவி தனம் (55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
பெருமாளும், தனமும்...
நண்பனுக்காக பெண்ணாக மாறிய இளைஞன்.. எல்லாம் முடிஞ்சிடுச்சு என கைவிட்ட காதலன்.. நீதிகேட்டு போராட்டம்!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் பாலூர் நடுக் காலணி பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான வினோத் குமார். இவரும் நத்தம்பட்டைச் சேர்ந்த இளைஞரும் நண்பர்களாக பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் இடையே நெருக்கம் அதிகரிக்க...
இன்ஸ்டா மூலம் காதல்… கோயிலில் திருமணம்… உயிருக்கு பயந்து புதுமண காதல் ஜோடி எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்!!!
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் வயது (26). இவர் தொழிற்படிப்பு முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சௌமியா வயது (20)....
2 வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
தமிழகத்தில்..
திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதி கிணற்றில் பெண் ஒருவர், தனது 2 வயது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு திரு நகர்...
















