Thursday, August 20, 2026

இந்திய செய்திகள்

கெஞ்சிப் பார்த்தேன் கேட்கல அதான் கொன்னுட்டேன்.. என்னை தூக்குல போடுங்க.. இளம்பெண் கொலையில் கைதான சிறுவன் கதறல்!!

0
நெல்லையில்.. நெல்லை டவுனில் 18 வயது இளம்பெண் சந்தியா என்பவர் நேற்று முன்தினம் (அக்.02) வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி பகுதியைச்...

உறவினருடன் சண்டையிட்டு வெளியேறிய இளம்பெண்.. நம்பவைத்து ஆசையை தீர்த்துக்கொண்ட காமுகன்கள்!!

0
கன்னியாக்குமாரியில்.. கன்னியாக்குமாரியை சேர்ந்த 22 வயதுடைய பெண் புதுவை திப்புராயப்பேட்டை பகுதியில் வசிக்கும் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் தனது அக்காவிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். தனது...

ரூ.1.5 லட்சம் மதிப்பு.. உணவுடன் சேர்ந்து உரிமையாளரின் தாலியை விழுங்கிய எருமை மாடு.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

0
மகாராஷ்டிர.... மகாராஷ்டிர மாநிலம் வாசிம் நகரில் அமைந்துள்ளது சார்சி என்ற கிராமம். இங்கு கீதாபாய் போயர் என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் எருமை மாடு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மாட்டுக்கு...

பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவனுக்கு இளைஞன் செய்த வெறிச்செயல் : பதறவைக்கும் சம்பவம்!!

0
கடலூர்.... கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள மேல் புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான ஜீவா விருத்தாச்சலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மின்வாரியத்தில் பணிபுரியும் ஆனந்த்...

திருமணமான ஒரே வருடத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டம் கால்டுவெல் காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மகளான சுஜாதா என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர்...

திருமணமான ஒரே வருடத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
தூத்துக்குடி..... தூத்துக்குடி மாவட்டம் கால்டுவெல் காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மகளான சுஜாதா என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர்...

சொந்த மகள்களையே 4 வருடமாக சீரழித்த தந்தை.. இறுதியில் நடந்த சோகம்!!

0
பலாத்காரம்.... கடந்த நான்கு ஆண்டுகளாக தனது இரண்டு மைனர் மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் தன் ஆசைக்கு இணைங்காவிட்டால் அவர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும்...

காதலிக்க மறுத்த பெண்ணை குத்திக் கொன்ற சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருநெல்வேலி.... திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தைம் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மகள் சந்தியா . இவர் நெல்லையப்பர் கோவிலுக்கு அருகே உள்ள டவுன் கீழ ரத வீதியில் அழகு நிலைய பொருள் விற்பனை...

விடுமுறை நாளில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம் : கதறும் குடும்பம்!!

0
சென்னை.... சென்னை அயனாவரம் கே.கே நகரில் வசித்து வருபவர் குமார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் லோகேஸ்வரன். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வருகிறார்....

சினிமா பாணியில் இறந்தபிறகு சிகிச்சை… அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகள் பலி.. திடுக்கிடும் தகவல்!!

0
மதுரை.... மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 3 மற்றும் 7 தேதிகளில் செம்மலர் மற்றும் குப்பி இருவரும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் இருவரும் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து...