புருஷனை ஏமாற்றிவிட்டு 5வது காதலனுடன் ஓடிப்போன பெண்.. அட கருமமே!!
பெங்களூரில்..
சமூக வலைத்தளத்தில் அறிமுகமான நபருடன் காதலில் விழுந்த பெண், தனது கணவரையும் 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு சமூகவலைதள காதலனுடன் ஓடியுள்ளார். தனது மனைவி 4 முறை வெவ்வேறு நபர்களுடன் ஓடிவிட்டதாகவும் தற்போது 5...
குடும்பத்தகராறில் மனைவியின் தம்பியை குத்திக்கொன்ற சுமைத்தூக்கும் தொழிலாளி!!
திருவண்ணாமலையில்...
திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி விஜயா.
இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். பாண்டியனின் மூத்த மகள் சுகுணாவிற்கு கடந்த...
வேடிக்கை பார்த்த சிறுவன் மாடியில் இருந்து விழுந்து பலி.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
சென்னையில்..
சென்னை ஐஸ்அவுஸ் பல் லவன் தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழ் ( 33). இவர் தனியார் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (31). இவர்களுக்கு லித்திக்...
இப்படி நடுரோட்டில் கேக் வெட்டினால் எப்டி போறது.. தட்டி கேட்ட ஆட்டோ ஓட்டுனர் படுகொலை!!
சென்னையில்..
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் காமேஷ் நடுரோட்டில் கேக் வெட்டி பிறநத்நாள்...
கள்ளக்காதல் விபரீதம்.. 70 வயது கணவரை கொலை செய்து டிரம்மில் அடைத்த 55 வயது மனைவி செய்த செயல்!!
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வளத்தி கோவிலான் (70). கூலி தொழிலாளி.
இவரது மனைவி எழிலரசி(50). இவர் ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில்...
சென்னை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி படுகொலை.. நடந்தது என்ன?
சென்னையில்..
சென்னை ஆதம்பாக்கம் இந்திரா நகரில் வசிப்பவர் ராஜேஸ்வரி(34). இவர் ரயிலில் சமோசா மற்றும் பழவியாபாரம் செய்து வந்தார். மேலும்,சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு தாம்பரத்திலிருந்து கடற்கரை...
முத்தம் கொடுத்த கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
விசாகப்பட்டினத்தில்..
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாராசந்த் நாயக் (34). இவருக்கும், புஷ்பாவதி (30) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்....
மனைவியையே கடத்திய சந்தேகப் பிராணி.. முதலில் மாமியாருடன் கள்ள உறவாம்!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை தெற்கு சந்தை பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் 21 வயது உமா மகேஸ்வரி. தூய்மை பணியாளராக இருந்த மாரிமுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பிரச்சினையால்...
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுவன் : இறுதியில் சித்தியால் நேர்ந்த கொடூரம்!!
விருதுநகரில்..
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் கோபால். இரும்பு வியாபாரியான இவரது மனைவி உயிரிழந்து விட்ட நிலையில், இவரது 9 வயது மகன் பரந்தாமனை கோபால் பரமரித்து வளர்த்து வந்துள்ளார். தன் மனைவி...
பெற்ற மகனே தாய், தகப்பனை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த கொடூரம்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடராயனபுரா அருகே சவுதேமண்டி பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு சச்சின் மற்றும் சரத் என 2 மகன்கள்.
இதில் ஹோட்டல் ஒன்றில் பாஸ்கர் காசாளராக...
















