Tuesday, August 18, 2026

இந்திய செய்திகள்

தடுப்பூசி போட்ட 10 மாத குழந்தைக்கு நடந்த துயரம்.. கதறி துடித்த தாய்!!

0
தஞ்சாவூரில்.. தஞ்சாவூர் மாவட்டம் மடிகை பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தரணிகா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி போட அங்கன்வாடி மையத்தில்...

விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி.. வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற கூலி தொழிலாளி!!

0
ஆந்திர பிரதேசத்தில்.. இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் கூலி தொழிலாளி ஒருவர் வேதியியலில் முனைவர் (Phd) பட்டம் பெற்று பலரின் பாராட்டுகளை குவித்து வருகிறார். ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் நாகுலகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர்...

அக்கா போனுக்கு வந்த மெசேஜ்.. பூட்டிய வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தங்கை : இளம்பெண் மரணத்தில் நடந்தது...

0
தஞ்சாவூரில்.. தஞ்சாவூர் மாவட்டம் மனக்கரம்பை ஊராட்சியை சேர்ந்தவர்கள் செல்வி - பாலகிருஷ்ணன் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். செல்வியின் மூத்த மகள் சென்னையில்...

குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கணவர்.. பரபரப்பு சம்பவம்!!

0
கோவையில்.. கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன். ஆக்டிங் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் பெண் ஒருவரை காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன்...

4 மாத குழந்தையை நீரில் அமுக்கி கொன்றுவிட்டு தாய் எடுத்த முடிவு!!

0
அரியலூரில்.. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாக நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இராஜேஸ்வரியின் கணவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கணவர் இறந்த நிலையில் மறுமணம் செய்துகொள்ளாமல்...

கட்டிலில் வாலிபருடன் உல்லாசம்.. நேரில் பார்த்த சிறுவன்.. ஓராண்டுக்கு பின் சிக்கிய சித்தி.. நடந்தது என்ன?

0
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ஆர்.மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கோபால் (45). கூலித்தொழிலாளி. கடந்த ஆண்டு கோபாலின் மனைவி இறந்துவிட்ட நிலையில் கவுசல்யா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவரது முதல்...

ரசிகரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கவர்ச்சி நடிகை.. வைரல் வீடியோ!!

0
ஷெர்லின் சோப்ரா.. பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர் நாளிதழுக்காக ஆடையின்றி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்தவர். இவர் தினமும் கிளர்ச்சியூட்டும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இவர் வெளியிடும்...

அரசு வேலை வேண்டாம்.. கற்றாழை விவசாயியாக மாறிய பொறியாளர் : கோடிக்கணக்கில் வருமானம்!!

0
ஹரிஷ் தன்தேவ்.. அரசு வேலையை விட்டுவிட்டு சோற்று கற்றாழை விவசாயியாக மாறிய பொறியாளர் இன்று மல்டி மில்லியனராக மாறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள பலர் அதிக ஊதியம் தரும் கார்ப்பரேட் வேலைகளுக்காக தொடர்ந்து பாடுபடுகின்றனர். ஆனால்,...

இரட்டை கொலை.. பெற்றோரை கொடூரமாக அடித்துக் கொன்ற மகன்.. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

0
பெங்களூருவில்.. பெங்களூரு கொடேகஹள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கர் - சாந்தா தம்பதி. பாஸ்கருக்கு 61 வயதாகிறது, சாந்தாவுக்கு 60 வயது. சாந்தா ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், பாஸ்கர் கனிஜா பவனில் உள்ள...

கணவனுடன் அடிக்கடி தகராறு… ஆத்திரமடைந்த மனைவி செய்த காரியம் : கதறி அழுத குடும்பம்!!

0
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பகுதியை சேர்ந்த தம்பதியர்கள் கார்த்தி (36), செல்வராணி (33) ஆகிய இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கார்த்திக்...