பிரபல கிரிக்கெட் வீரர் பாலியல் தொல்லை தந்தார்… பொய் புகார் கொடுத்து போலீசில் சிக்கிய பிரபல நடிகை!!
பிரித்வி ஷா..
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் பிப்ரவரி 15ம் தேதி இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார்....
ரஷ்யாவில் பரிதாபமாக பலியான இந்திய மருத்துவ மாணவி.. நடந்த விபரீதம்!!
இந்தியாவில்..
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் ரஷ்யாவில் உள்ள ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் முழபிலாங்காடு பகுதியில் குரும்ப பகவதி கோவில் அருகே வசிக்கும் ஷெர்லியின் ஒரே...
பெண்கள் குளிப்பதை நோட்டமிட்டு வீடியோ.. கையும் களவுமாக சிக்கிய நபர் : இறுதியில் நடந்த சோகம்!!
பெங்களூருவில்..
பெங்களூரு மகாதேவ்புரா பகுதியில் பேயிங் கெஸ்ட் தங்கும் இடத்தில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்தபோது அவர்களை ரகசியமாக படம் பிடித்த 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது....
குளத்தில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்.. துடிதுடித்து பலியான சோகம்!!
இந்தியாவில்..
இந்தியாவில் திருவாரூர் மாவட்டம் குன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் பிரகதீஸ்வரி(18). கல்லூரியில் படித்துவரும் இவர் தனது வீட்டின் அருகே உள்ள குளத்தில் துணிகளை துவைத்து குளித்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுதி எதிர்பாராத விதமாக...
வாழ வேண்டிய வயசு… நிமிஷ நேர அவசரத்தால் உயிரை இழந்த இளைஞன்!!
இளைஞனுக்கு..
அவசர அவசரமாக லிப்டிற்குள் நுழைந்த அபிஷேக், கதவைச் சரியாக சாத்தியிருக்கிறதா என்று பார்க்காமலேயே இயக்கியதில் உடல் துண்டாகி உயிரை இழந்திருக்கிறார்.
சென்னை ராயப்பேட்டையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரூம் சர்வீஸ் பாயாக பணிபுரிந்து...
வயதான மாமியரை வெளுத்து வாங்கிய மருமகள்.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்!!
வயதான மாமியாரை..
வயதான மாமியாரை போட்டு தாக்கிய மருமகளின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பொதுவாக சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது எம்மை வியக்க வைக்கும் பல வீடியோக்கள் பகிரப்படுகின்றது.
அந்த வகையில்...
அதிகாலையில் சோகம்.. அசுர வேகத்தில் காஸ்ட்லி கார் : டூ வீலர் மீது மோதிய 12ம் வகுப்பு மாணவன்…...
சென்னையில்..
சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலையை சேர்ந்தவர் திருமுருகன் (45). இவர், தனது வீட்டின் அருகே கடை வைத்து காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். தனது மனைவி கடையை கவனித்து கொள்ள, குடும்ப சூழல்...
மனைவியுடன் தகாத உறவு.. நண்பனின் கழுத்தையறுத்து ரத்தம் குடித்த கணவர் : நடுங்கிப்போன மக்கள்!!
கர்நாடகவில்..
கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது நண்பர்கள் மரேஷ் மற்றும் ஜான். இந்நிலையில் விஜய் மனைவியுடன் மரேஷுக்கு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த விஜய் கடந்த 19 ஆம்...
கல்லூரி மாணவியை ஜாலி ரைய்டு அழைத்து சென்ற நண்பன்.. இறுதியில் நடந்த கொடூரம்!!
திருவனந்தபுரத்தில்..
திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றுங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிரண். இவருடைய தோழி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திவ்யா, கல்லூரி முடிந்த நிலையில், தனது தோழியுடன் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார்.
இதையறிந்த...
தந்தை கண்முன்னே துடிதுடித்து பலியான சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தமிழ்நாட்டில்..
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் காரியாப்பட்டி என்ற இடத்தில் தந்தை ஓட்டி வந்த வாகனத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. காரியாபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் கார்த்திகைச் செல்வி தம்பதிகளின் மகனான...
















