கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற கொடூர மனைவி!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி (32). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி புனித ஆனி எப்சிபா(29). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்....
எத்தன பேருடன் தான் பழக்கம்… கணவனை பிரிந்த பெண்ணை கொன்று வீசிய இரண்டாவது காதலன்!!
ஆந்திராவில்..
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜகதம்பா என்ற பகுதியில் ஷிராவாணி என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். இளம்தம்பதியான இவர்கள் இருவரும் இல்லற வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக வசித்து வந்தனர். ஆனால் இந்த...
லிவிங் டூ கெதரில் இருந்த இளம் பெண் கொடூரமாக கொலை.. நடந்தது என்ன?
கர்நாடகாவில்..
அகான்ஷா என்ற 23 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் பணியாற்றிய ஆர்பித் ( 27 ) என்பவருடன் அகான்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
முதல் நட்பாக பழகினாலும் அதன்பின்னர்...
மனைவியின் தங்கை மீது வந்த ஆசை… உறவுக்கு மறுத்ததால் நடந்த கொடூரம்!!
தெலுங்கானாவில்..
தெலுங்கானா மாநிலம் விகாராபாத்தில் உள்ள கட்லாபூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவியின் உடல், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டது.
அந்த மாணவி தற்கொலை செய்திருக்கலாம்...
அடியாட்களுடன் வந்து மிரட்டுறாரு… கதறும் நடிகை ஸ்ரீதிவ்யா!!
ஸ்ரீதிவ்யா ஸ்ரீதர்..
செவ்வந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். அதேபோல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேளடி கண்மணி என்ற சீரியல் சீரியலில் நடித்து புகழ்பெற்றார்.
இவர் அதே சீரியலின் ஹீரோவான அர்னவ்வை திவ்யா...
சேர்ந்து வாழ மறுத்த மருமகளை வீடு தேடிச்சென்று மாமனார் செய்த கொடூர செயல்!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி தாளமுத்து நகர் நேரு காலனி பகுதியில் மகாராஜன்(37) - அன்பு (32) தம்பதி வசித்து வந்தனர். இத்தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
மகாராஜன் - அன்பு தம்பதி இடையே அவ்வப்போது சிறுசிறு தகராறு...
பிரபல ரௌடியின் காதல் மனைவி கைது : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
வேலூர்...
வேலூர் மாவட்டம், காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஜானி மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. தற்போது அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், ஜானியின் காதல் மனைவி...
இறந்தும் பலருக்கு வாழ்வளித்த 20 வயது இளைஞர்.. கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!!
வேலூரில்..
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் யானாமாலா ஆனந்த். இளைஞரான இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் 12 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம் பங்காரு பாளையம்...
27 வயது பெண்ணுக்கு லண்டனில் நேர்ந்த விபரீதம்.. கதறும் குடும்பம்!!
லண்டனில்..
ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயதான கொந்தம் தேஜஸ்வினி என்ற பெண் லண்டன் வெம்ப்லியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். மேற்படிப்புக்காக லண்டன் சென்றிருந்த கொந்தம் தேஜஸ்வினி, செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் குடியிருப்பு வளாகத்தில்,...
120 பெண்கள்.. 1900 நிர்வாணப் படங்கள்.. 400 ஆபாச வீடியோக்கள்.. யார் இந்த காசி?
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரின் மகன் காசி. இவர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களைக் காதலிப்பதாகக் கூறி நேரில் சந்தித்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
மேலும் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை...
















