Monday, August 17, 2026

இந்திய செய்திகள்

கள்ளக்காதல் விபரீதம்.. கணவனுக்கு கூலிப்படையை ஏவிய மனைவி : நடந்த விபரீதம்!!

0
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி(32). இவருக்கும் புனித அனி எப்சிபா (29) என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு...

பாத்ரூமுக்கு ஒன்றாக குளிக்கச் சென்ற காதல் ஜோடி சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?

0
கர்நாடகா.. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் குளியல் அறையில் விஷ வாயு தாக்கி காதல் ஜோடி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டேலுபேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகர். இதேபோல் கோகாக்...

மனைவியுடன் உல்லாசம்…. நேரில் பார்த்த கணவர் : பின்னர் நடந்த கொடூரம்!!

0
சென்னை... சென்னை பல்லவன் சாலை காந்தி நகரை சேர்நத்வர் பவுல்ராஜ் (23). பிரபல ரவுடியான இவர் மீது போக்சோ, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. அதே பகுதியை சேர்ந்த...

தாயின் உடலை சூட்கேசில் எடுத்து வந்து சரணடைந்த இளம்பெண் : போலீஸாரை மிரளவைத்த சம்பவம்!!

0
பெங்களூருவில்.. பெங்களூருவில் திங்கள்கிழமை பெண் ஒருவர் ஒரு சூட்கேஸுடன் காவல் நிலையத்திற்குள் சென்று, தன் தாயைக் கொன்று உடலை எடுத்து வந்திருப்பதாகக் கூறி சரண் அடைந்ததுள்ளார். மதியம் 1 மணி அளவில் அந்தப் பெண்...

தாய்க்காக அண்ணனை பலி கொடுத்த தம்பி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஈரோடு.... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு சதீஸ்குமார் மற்றும் நகுலன் என்ற இரு மகன்கள் உள்ளனர். கூலித்தொழிலாளியான குப்புசாமி 5 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்....

மேக்கப்பால் தாயை அடையாளம் காணாது கதறி அழும் சிறுவன் : வைரலாகும் காணொளி!!

0
மேக்கப்..... தாயை அடையாளம் காண முடியாமல் மகன் அழுகின்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தாயொருவர் மேக்கப் போட்டுக்கொண்டு தனது மகனிடம் வந்தபோதே இவ்வாறு அடையாளம் காணமுடியாமல் மகன் அழுகின்ற சம்பவம்...

மயங்கி விழுந்த இளம்பெண் திடீர் மரணம் : மரணத்தில் நீடிக்கும் மர்மம்!!

0
சேலம்.. சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குளம் கிராமம், செம்மண் காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 29), சங்ககிரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கார்த்திக்...

மாணவி தற்கொலை… ஆசிரியரின் மனைவி அதிரடியாக கைது : நடந்தது என்ன?

0
கோவையில்..... கோவையில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் பள்ளியில் படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை விவகாரம் தமிழகத்தில்...

லெஸ்பியன் தொடர்பில் இருந்த தோழிக்கு நேர்ந்த விபரீதம் : நீதிமன்றம் சென்ற இளம்பெண்!!

0
கேரளா.. கேரள மாநிலம் மலப்புரம் கொண்டோட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவரும் ஹபீபா என்ற நெருங்கிய தோழிகள். இருவரும் 12ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தனர். அதன்பிறகு ஒன்றாகவே படித்து மிக நெருக்கமாக தோழிகளாக மாறினர்....

வீட்டுக் கழிவறையில் சடலமாக இருந்த புதிய தம்பதி.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!!

0
கர்நாடகா... கர்நாடக மாநிலம், சாமராஜ நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுதா ராணி. இவர்கள் இருவரும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றி வந்தனர். இதையடுத்து கடந்த...