கொலை வெறியுடன் புதிய கத்தி வாங்கிய இளைஞன் : 16 வயது மாணவி கொலையின் அதிர்ச்சித் தகவல்கள்!!
டெல்லி...
வடமேற்கு டெல்லியின் ஷாபாத் டெய்ரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 16 வயது சிறுமியைக் கொடூரமாக கொலை செய்த இளைஞர் ஷாஹில் கான் பற்றிய அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் மற்றொரு சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம்...
உல்லாசத்துக்கு மறுத்த கள்ளக்காதலி : நள்ளிரவில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்!!
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், ராஜேஸ்வரிக்கும்...
கள்ளக் காதலனுடன் ஓடிய மனைவி.. கடுப்பில் கணவர் செய்த செயல் : பதறிப்போன போலீசார்!!
பீகார்...
பீகார் மாநிலத்தில் பாட்னா ரயில் நிலையத்தினை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக நேற்று இரவு மிரட்டல் வந்திருக்கிறது. . தொலைபேசி வழியாக இந்த மிரட்டல் வந்திருக்கிறது அந்த நபர் தொலைபேசி எண்களை துண்டித்திருக்கிறார்...
ஆண் வேடமிட்டு மாமியாரை கொன்ற மருமகள்… சிசிடிவியால் சிக்கிய பரிதாபம்!!
நெல்லை..
நெல்லை, துலுக்கர்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம், வடுகன்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் (வயது 63) என்பவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார்.
அவரின் மனைவி சீதாராமலெட்சுமி (58). இந்தத் தம்பதிக்கு ராமசாமி...
திருமணத்தன்று காணாமல் போன மணப்பெண்…. 13 நாட்கள் மண்டபத்திலே காத்திருந்த மணமகன் : அடுத்து நடந்த சம்பவம்!!
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டம் செளனா கிராமத்தை சேர்ந்த, ஒரு தம்பதியினருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் திருமணத்தன்று மண்டபத்தில் அனைவரும் கூடியிருக்க, மணப்பெண் தனக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கிறது...
நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம்… அவரின் உள்ளாடையில் இருந்த மர்மம்!!
அகன்ஷா..
பிரபல நடிகையின் தற்கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது உள்ளாடை. அந்த உள்ளாடையில் விந்தணு இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் நடிகை அகன்ஷா தற்கொலை வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
போஜ்புரி மொழியில் பிரபல நடிகையாக...
ஜலதோஷத்திற்கு ஆவி பிடித்த நர்சிங் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி மேல சேர்ந்த பூமங்கலத்தில் வசித்து வருபவர் கோமதி நாயகம். தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் 19வயது கௌசல்யா.
அதே பகுதியில் உள்ள...
இரண்டு குழந்தைகளை கொலை செய்து தாய் எடுத்த விபரீத முடிவு!!
திருச்சி..
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் வசித்து வருபவர் 33 வயது மனோஜ்குமார். இவருடைய மனைவி 26 வயது ஷோபனா. இவர்களுக்கு 3 வயதில் தஷ்வன், 11 மாதமே ஆன கபிஷன் என இருக்குழந்தைகள்.
பர்னிச்சர் கடை உரிமையாளரான...
சிறுமியை 40 முறை கத்தியால் குத்தி, தலையில் கல்லைப் போட்டு கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
டெல்லி....
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாலியல் வன்முறைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. பெண்கள், குழந்தைகள் தனியாக வெளியில் செல்லவே அச்சத்தில் உள்ளனர். நிர்பயா விவகாரம் தொடங்கி துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து நாய்களுக்கு...
கள்ளக்காதல்.. பலமுறை சொல்லியும் கேட்காத அக்கா : ஆத்திரத்தில் தம்பி செய்த செயல்!!
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி பாக்கியம் (51). இவருக்கு பவித்ரா (24) என்ற மகள் உள்ளார். இவருக்கும், உச்சிப்புளியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு...
















