Wednesday, August 12, 2026

இந்திய செய்திகள்

உயிருடன் இருப்பவரை பாடையில் கட்டி இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்யும் விநோதம்!!

0
தமிழகத்தில்.. சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற பலப்பட்டறை மாரியம்,காளியம்மன் கோவிலில் கிராம மக்கள் உடல் நலத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என வேண்டி திருவிழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அங்கு ஒருவர்...

நடத்தையில் சந்தேகம்.. மனைவி, இரு பிள்ளைகளையும் கொன்று எரித்த கணவர்!!

0
ஜார்கண்ட்டில்.. ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் தாகூர் காவ் பகுதியை சேர்ந்தவர் விஜேந்திரா ராம். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் மம்தா தேவி என்று பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஆர்யன் குமார் மற்றும்...

ஓடும் ரயிலில் காதல் ஜோடி செய்த அதிர்ச்சி செயல்: வைரலாகும் வீடியோ!!

0
ரயிலில்.. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின்...

9 வயது சி.றுமிக்கு நடந்த கொடூரம் : 20 வயது இ.ளைஞன் வெ.றிச்செயல்!!

0
ராஜஸ்தானில்.. சமூகம் எங்கே செல்கிறது என்கிற கேள்வி ஒவ்வொரு நாளும் எதிரொலிக்கிறது. இந்தியாவில் கு.ற்.ற.ங்.களுக்கான த.ண்.ட.னை.க.ள் அ.திகப்படுத்தப்பட வேண்டும் எனவும், பா.லி.ய.ல் கு.ற்.ற.ங்க.ளி.ல் ஈ.டுபடுபவர்களை, தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடுரோட்டில் சு.ட்.டு.க் கொ.ல்.ல வே.ண்.டும் எ.ன.வு.ம்...

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கொடூரம்!!

0
திருப்பூரில்.. திருப்பூர் செந்தில் நகரில் வசித்து வருபவர், ஈரோடு மாவட்டம் தேவம்பாளையத்தே சேர்ந்த ரவிக்குமார் (வயது 42). எலக்ட்ரீசியனாக உள்ளார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிமணி (36) என்பவரை காதலித்து திருமணம்...

சில நாட்களில் திருமணம்.. புதுமாப்பிளைக்கு நேர்ந்த பரிதாபம் : கதறும் காதலி!!

0
தமிழகத்தில்... ராணிப்பேட்டை மாவட்டம் சிறுவஞ்சிப்பட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் சென்னையில் பணியாற்றி வரும்போது பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இருவர் குடும்பத்தினருக்கும் தெரிய வரவே எதிர்ப்பு கிளம்பியது. எனினும் அவர்களை சமாதானப்படுத்திய...

வயிற்று வலியால் துடித்த 2 தோழிகள்.. சிகிச்சைக்கு சேர்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னட மாவட்டத்திற்குட்பட்ட பட்ரமே கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டரு பாபு. அவரது மகள் ரக்ஷிதா. அதேபோல் இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாச ஆச்சார்யா. இவரது மகள் லாவண்யா. இந்நிலையில் ஏப்ரல்...

காதலுக்கு எதிர்ப்பு.. காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று உப்புபோட்டு புதைத்த மனைவி!!

0
மேற்கு வங்கத்தில்.. மேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டதை சேர்ந்தவர் உத்தரா. இவருக்கும் ஜூதன் என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்திக்கு ஆண் மகன் ஒருவரும் இருந்துள்ளார். ஆனால் சில...

பணக்கார ஆண்களை குறிவைத்து சாட்டிங்… கோடிக்கணக்கில் பணம் பறித்த இன்ஸ்டா மாடல் அழகிக்கு நேர்ந்த சோகம்!!

0
பஞ்சாப்பில்.. இன்ஸ்டாகிராமில் பிரபலமான நபராக அறியப்படுவர் பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்நீத் கவுர். நடிகையாகவும் மாடலாகவும் இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளனர். இன்ஸ்டாவில் தனது அரை நி**ண படங்கள், க.வ.ர்.ச்.சி...

கல்லூரி மாணவர் தற்கொலை… இறப்பதற்கு முன் செல்போன் பதிவுகள் முழுவதும் அழிப்பு!!

0
சென்னையில்.. சென்னை திருவொற்றியூர், சேஷாசலாகிராமணி தெருவில் வசித்து வருபவர் டேவிட். இவரது மகன் கரண் (19). இவர், மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். குத்துச் சண்டையில் ஆர்வம்...