அந்த ஆன்ட்டி மேல எப்போதும் எனக்கு மோகம்… மேக்கப்ல பார்த்ததுமே பேஜாராயி இப்படி பண்ணிட்ட… இளைஞர் பகீர் வாக்குமூலம்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம், கொக்கவிளை பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வீட்டில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி சுயநினைவு இன்றி...
கடைசி ‘டீ’ இதுதான் என தெரியாமல் பரிதாபமாக இறந்த இளைஞன் : நடந்த விபரீதம்!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம், அழாகபுரி சேர்ந்த வெங்கடேசன்(24). இவர், சென்னை திருவொற்றியூர் காவல் நிலையம் அருகில் மளிகை கடை ஒன்றில் ஆறு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
சில தினத்துக்கு முன்பு சொந்த ஊரு சென்றிருந்த...
திருடுவதற்காக கல்யாணம்… மணப்பெண் போட்ட ஸ்கெட்ச்.. தவித்து நின்ற மாப்பிள்ளை!!
உத்தரப் பிரதேசம்....
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் வசிக்கும் குடியா என்ற பெண்ணுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீரில் வசிக்கும் அங்கித் என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அன்று...
தாயும் மகளும் உயிரோடு தீ வைத்து எரித்து கொலை : அதிர்ச்சிப் பின்னணி!!
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேசத்தில் அரசு இடத்தில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கான்பூர் திகாத் பகுதிக்கு உட்பட்ட மராவ்லி என்ற கிராமத்தில் சட்டவிரோத குடியிருப்புகளை...
விருந்துக்கு சென்ற புதுப்பெண் தாலியைக் கழற்றி விட்டு தப்பியோட்டம் : தவிக்கும் மணமகன் : நடந்தது என்ன?
திருச்சி..
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதி சேர்ந்தவர் இளைஞர் கார்த்திக் (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம் பெண் கிருஷ்ணவேணி (23) என்பவருக்கும் கடந்த மாதம்...
மாணவனுடன் ஓடிப்போய் காதல் திருமணம் செய்த பேராசிரியை… போலீசில் தஞ்சம் அடைந்த சோகம்!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா(28). இவர், பரமத்திவேலூரில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
நான்கு ஆண்டுகளாக அந்த கல்லூரியில்...
லிவ்-இன் பார்ட்னர் கொலை… உடலைக் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு ரயிலில் தப்பிய காதலன்!!
மும்பை..
மும்பை அருகில் நாலாசோபாரா பகுதியிலுள்ள விஜய் நகர் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வந்துகொண்டிருந்தது. உடனே பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்துவந்து வீட்டுக்கதவைத் திறந்து பார்த்தனர்....
திருமண மேடைக்கு போதையில் வந்த மாப்பிள்ளை : பெண் வீட்டார் எடுத்த அதிரடி முடிவு!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞருக்கும், தையூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதற்காக திருமண ஏற்பாடுகளும் தீவிரமாக...
திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன் நடந்த விபரீதம்… மருத்துவமனையில் தாலி கட்டிய மாப்பிள்ளை : நடந்தது என்ன?
ராஜஸ்தான்...
ராஜஸ்தான் மாநிலம் பாவ்புரா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ் ரத்தோர். அதே ராஜஸ்தான் மாநிலத்தின் ராவட்பாட்டா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மது ரத்தோர். இவர்கள் இருவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறவும் முடிவு...
திருமணமான ஒரே ஆண்டில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் : தவிக்கும் பெண் குழந்தை!!
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மூத்த மகள் கர்ப்பக லட்சுமி. கர்ப்பக லட்சுமிக்கும் அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு...
















