விபரீதத்தில் முடிந்த இரண்டாம் திருமணம்.. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை!!
வேலூர்..
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஓங்கப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணியப்பன் மகன் ரவி(33). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார்.
அதேபோல், ஆம்பூர் அடுத்த மேல்சானங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகள்...
ஷோபாவ பார்த்தப்போ வந்த டவுட்.. உயிர் நண்பனின் மனைவி என்றும் பாராமல்.. நொறுங்கிப்போன கணவன்!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலத்தில் நண்பனின் மனைவி படுக்கைக்கு வராததால் அவரை தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகாத உறவு காரணமாக பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக தொடங்கும் இந்த உறவுகள்...
பிரிந்து சென்ற மனைவி… காதலித்து வந்த பெண்ணும் கைவிட்டதால் இளைஞர் எடுத்த முடிவு!!
கேரளா..
மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற நிலையில், காதலித்து வந்த பெண்ணும் கைவிட்டதால், இளைஞர் எடுத்த முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், தலைக்குளம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு ஏற்கனவே...
உல்லாசத்துக்கு மறுத்த நண்பனின் மனைவிக்கு இளைஞனால் நடந்த விபரீதம்!!
மஹாராஷ்டிரா..
மஹாராஷ்டிரா மன்பாடா காவல் நிலையத்துக்குட்பட்ட தாவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரியா ஷிண்டே (33). இவரது கணவர் கிஷோர் ஷிண்டே (38). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இந்நிலையில், கடந்த 15 ஆம்...
பைக் வாங்க சில்லறையுடன் சென்ற இளைஞரால் பரபரப்பு : வியப்பில் ஷோரூம் நிர்வாகிகள்!!
அசாம்..
அசாம் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் ஒருவர் தான் 7,8 மாதங்களாக சேர்த்த நாணயங்களை கொண்டு தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.
அசாம் மாநிலத்தின் பர்பட்டா மாவட்டத்தில் ஹவுலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்...
மாணவி ஹேமமாலினி மர்ம மரணம்… சாமியார் கைது : வெளிவரும் பகீர் பின்னணி!!
திருவள்ளூர்....
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவி ஹேமமாலினி மர்ம மரணம் தொடர்பாக சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள...
வகுப்பு முடித்துவிட்டு தங்கும் விடுதிக்கு சென்ற இளம் பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!!
திருவண்ணாமலை...
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா (வயது 24). இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் கன்னியாஸ்திரி பயிற்சி முடித்துள்ளார்.
இதனை அடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை...
காதலனை நம்பி கூல் டிரிங்க்ஸ் குடித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
சென்னை..
கடந்த 2019 ஆம் ஆண்டு, வினோதாவின் தம்பியான வினோத், நடனப்பள்ளி ஒன்றில் சேர்ந்துள்ளார். அந்த நடனப்பள்ளியின் ஆசிரியர் பிரபு, வினோத்துடன் நண்பராகவும் இருந்து வந்துள்ளார். இதன் மூலம், பிரபுவும், வினோதாவும் இன்ஸ்டாகிராம் மூலம்...
கன்றுக்குட்டியை கூட விட்டு வைக்காத இளைஞர்கள் : முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்!!
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்திற்குட்பட்ட சோபாங்கியி என்ற மலைப்பகுதியில் நான்கு இளைஞர்கள் சேர்த்து,
ஒரு கன்றுக்குட்டியை வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை...
கடைசியாக வந்த போன்கால்… பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் காதல் விவகாரத்தை பெற்றோர் கண்டித்ததால் 15 வயதான அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி பாரதியார் தெருவை சேர்ந்த...
















