Saturday, December 20, 2025

இந்திய செய்திகள்

சாதாரண செருப்பு பிரச்சனையில் கடை உரிமையாளரை ஓட ஒட வெட்டிய வாலிபர் : பதறவைக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரியை அடுத்த மோகன் ராவ் காலனியைச் சேர்ந்தவர் ஃபைசு. இவர் கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே சொந்தமாக செருப்பு விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி கிருஷ்ணன்...

அத்தையை கொலை செய்த மருமகன்… காட்டிக்கொடுத்த செல்போன் சிக்னல்!!

0
தஞ்சாவூர்.. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் ஏரி பகுதியில் கடந்த 1-ம் தேதியன்று புதைக்கப்பட்ட உடல் ஒன்றின் கை மட்டும் வெளியே தெரிவதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு...

கடிதம் எழுதிவிட்டு நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
விழுப்புரம் ... நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.கே சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் சுசீந்திரன் மற்றும் அவரது...

காதலர் தினத்தில் கூகுள் வழங்கிய ஆஃபர்.. ரூ. 1 கோடி சம்பளம் : இந்தியாவையே பிரமிக்க வைத்த பெண்!!

0
சம்ப்ரீத்தி யாதவ்.. இந்தியாவில் ஐஐடி கல்லூரிகள் உட்பட அனைத்து பெரிய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ தொடங்கியுள்ள நிலையில் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக மாணவர்களைத் தேர்வு செய்து வருகின்றன. இரண்டு வருடம்...

பெற்ற மகளுக்கு ஒரு தாய் செய்யுற காரியமா இது? அநியாயமாக ஏமாந்து போன இளைஞன்!!

0
கேரளா.. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு பகுதியை சேர்ந்த வியாபாரி அப்துல் ஹாஜி (26). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூகவலைதள பக்கத்தில் "திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், பெண்...

திருமணத்தை மீறிய உறவு.. ஆண் நண்பருடன் வாக்குவாதம்.. பெண் வனக்காவலருக்கு நடந்த விபரீதம்!!

0
மதுரை.. திருமணத்தை மீறிய உறவின் காரணமாக போடியில் வனக் காவல் துறையில் பணிபுரிந்துவந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சதாசிவம் நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி மனைவி...

எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.. எங்களுக்கு ஒரே ஆசை தான்.. காதலர் தினத்தில் இணையும் திருநங்கை -திருநம்பி ஜோடி!!

0
திருநங்கை -திருநம்பி ஜோடி.. காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதியன்று கேரளத்தை சேர்ந்த திருநங்கை சியாமா பிரபாவும், திருநம்பி மனு கார்த்திகாவும் திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே திருமணம் செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர். கேரள...

கர்ப்பிணி மகளுக்கு பெற்றோரால் நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் ஆணவக்கொலைகளின் சரித்திரங்களை தேடி பார்த்தால் அரியலூர் மாவட்டத்தை தவிர்க்க முடியாது. இங்கு சாதி படுகொலைகள் மட்டுமல்ல தனிப்பட்ட காரணங்களாலும் பெற்றோரே மகளை அடித்தே கொன்ற சம்பவமும் பதிவாகியுள்ளது. காதலித்த ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து...

சினிமா காட்சிகளை மிஞ்சும் ‘சீரியல் கில்லர்’.. கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் திடுக் திருப்பம்!!

0
கோவை.. கோவையில் கால் டாக்சி டிரைவரை தீர்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான, விஷ ஊசி போட்ட தம்பதியினர் தம்பதி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். கோவை மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சனு (31). கால் டாக்சி...

பேஸ்புக் பழக்கம்.. ஆசைவார்த்தை 16 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவருக்கும், கடலூர் பகுதியை சேர்ந்த முருகவேல் ( 30) என்ற வாலிபருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில்...