காதல் மயக்கத்தில் காணாமல் போன 16 வயது சிறுமி : 11 மாதங்களின் பின் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 16 வயது பெண்ணை கடத்தி 11 மாதங்களாக போலீசுக்கு போக்கு காட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பட்டாபிராம் பகுதியில் 10ம் வகுப்பு பயின்று வரும் மாணவி கடந்த மார்ச்...
கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் குடித்தனம் : தொல்லை தாங்காமல் காதலி எடுத்த விபரீத முடிவு!!
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லியை சேர்ந்த கற்பகம் என்பவர் கணவரை பிரிந்து தனது மகளுடன் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையே துணிக்கடையில் வேலை பார்த்த...
பிறந்தநாளில் ஆசிரியருக்கு உள்ளாடையை பரிசாக வழங்கிய வீட்டு உரிமையாளர் : அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் வசித்து வருபவர் பத்மநாபா. இவருக்கு சொந்தமான வீட்டில் 42 வயது ஆசிரியை ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியை...
இளைஞரின் சடலத்தை காவல் நிலையத்தில் வீசிச் சென்ற கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளா..
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷான் பாபு. இளைஞரான இவரை கடந்த 16ம் தேதி ஜோமன் என்ற ரவுடி கடத்திக் சென்றதாகக் கூறி காவல்நிலையத்தில் அவரது தாயார் புகார் செய்தார். இது...
சந்தேகத்தின் உச்சம்… பரிதாபமாக உயிரிழந்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பூர்..
திருப்பூர் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (31). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில்...
கணவரை இழந்த பெண்ணை ஏமாற்றி 3 முறை கர்ப்பமாக்கிய இளைஞர் : பெண் எடுத்த துணிச்சலான முடிவு!!
நெல்லை...
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முருகேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி, இவரது மகள் சசிகலா (29). இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கணவர் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார் அவருக்கு ஒரு...
நள்ளிரவில் நைட்டி போட்டு பதுங்கியிருந்து இளைஞன்… அலறி ஓடிய இளம்பெண் : நடந்த விபரீதம்!!
கேரளா..
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், கீழூர் அருகே வசித்து வருபவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாத்தியூ- சூசாம்மா தம்பதி. இவர்களுக்கு சோனா என்ற மகள் உள்ளார்.
அவர் திருமணம் ஆகி பெரம்பலூரில் கணவருடன்...
GOOGLE MEETல் கல்யாணம், ZOMATOவில் விருந்து,GPAY வாயிலாக மொய் : திருமணத்தில் புதுமை செய்யும் ஜோடி!!
கல்யாணம்...
கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என அம்மாநில அரசு கட்டுப்பாடு...
நண்பர் மனைவியுடன் உல்லாசம்… ஆத்திரத்தில் கணவர் செய்த செயல் : போலீசில் கதறிய இளைஞன்!!
கோவை..
கோவையில் மனைவியின் கள்ளக்காதலனை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை...
ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பிரபல நடிகை : அதிர்ச்சியில் திரையுலகம்!!
ஜோதி ரெட்டி....
ரயிலிலிருந்து தவறி விழுந்து இளம் நடிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தை...
















