தொடர்ந்து தொல்லை… பாலில் தூக்க மாத்திரை கொடுத்த மாமியார் : நேர்ந்த விபரீதம்!!
நாகப்பட்டினம்...
நாகப்பட்டினத்தை அடுத்த பாப்பாக்கோவில், திடீர்நகர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளை செயலாளரும் ஆட்டோ ஓட்டுநருமான இவருக்கு அனுசுயா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், ஜனவரி 14-ம் தேதி...
படிச்சது எல்லாம் மறந்துபோகுது… ஞாபக மறதியால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
ஈரோடு...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள குமரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவி வீட்டில் இருக்கும் போது மாத்திரை...
தங்கை முறையான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் : நேர்ந்த விபரீதம்!!
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவர் கோயம்புத்தூர் பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கொத்தங்குளம் பகுதியிலுள்ள தங்கை முறை கொண்ட உறவுகார...
பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரம் : கயிற்றைப் பிடித்து மேலேறி உயிர்தப்பிய சிறுமி!!
மத்திய பிரதேசம்..
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தன்னை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக கிணற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது...
இரு மனைவிகளை கைவிட்டு பள்ளி மாணவியை திருமணம் செய்த ஜிம் மாஸ்டர் : குழந்தையுடன் மீட்கப்பட்ட மாணவி!!
திருப்பத்தூர்..
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (26). ஜிம் மாஸ்டர். இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் குடும்ப தகராறு காரணமாக நரசிம்மனை பிரிந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில், தருமபுரி...
உயிருடன் வாழும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் : அதிர்ச்சிக் காரணம்!!
நெல்லை…
தமிழகத்தில் காதலனை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
நெல்லையின் திசையன்விளையை சேர்ந்தவர் அமராவதி, இவரது மகள் அபி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும்...
மனைவியை 2 நாட்களுக்கு உல்லாசத்துக்கு அனுப்பச் சொன்ன நண்பன் : கணவன் எடுத்த விபரீத முடிவு!!
கோவை...
அன்னூர் அருகே மனைவியை உல்லாசத்திற்கு அனுப்பிவை என்றதால் தொழிலாளியின் தலையில் கல்லைபோட்டு கொன்றேன் என கைதான அவரது நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள உருமாண்ட கவுண்டன் புதூரை...
கசந்து போன முதல் திருமணம்… இரண்டாவது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (45). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில் புரத்தைச் சேர்ந்த சுஜா (45) என்பவருக்கும் திருமணம் நடந்தது. முதல்...
ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவன் : நடந்த விபரீதம்!!
சென்னை...
சென்னை மாநிலக் கல்லூரியில் எம்எஸ்சி படித்து அந்த திரிஷாத் என்பவன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக தனது சொந்த ஊர் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு சென்றிருக்கிறான்.
அப்போது தனது நண்பரை நண்பரையும், அவரின் மனைவியையும் அழைத்து இருக்கிறான். அவர்களும்...
ஆசை வார்த்தை கூறி 10-ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை : பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கோவை...
கோவையில் ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கோவை வடவள்ளி அடுத்த காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஓட்டுனர்...
















