Tuesday, December 23, 2025

இந்திய செய்திகள்

ரவா லட்டு கணக்கா இருக்கே… மார்டன் உடையில் அஞ்சலி கிளாமர் போட்டோஸ்!!

0
அஞ்சலி... நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் அஞ்சலி தமிழில் 2007-ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி அப்படத்திற்காக...

கல்விக் கட்டணம் செலுத்த முடியாத கல்லூரி மாணவி தற்கொலை : வறுமையால் பரிதாபமாக பறிபோன உயிர்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது இரண்டாவது மகள் பிரின்சி (வயது 19). இவர் மார்தாண்டம் பகுதியில் செயல்படும் சைபர் ஸ்பாட் என்ற தனியார் டிப்ளமோ...

இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. கதறும் உறவினர்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
விருதுநகர்... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளி கிராமத்தில் உள்ள திருப்பதி என்பவருக்கு சொந்தமான செயல்படாத கிராவல் குவாரியில் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலா என்பவரது மகள் அபிநயா (20). அவருடன் சரிதா (21) மனோரஞ்சனி...

பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு திடீரென நேர்ந்த விபரீதம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

0
மதுரை.. மதுரை மாவட்டத்தில் உள்ள மேல அனுப்பானடி பகுதியில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்...

கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி : விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
சென்னை... சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (38). இவருக்கு சுடர்மதி என்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு...

மூன்று மாத கர்ப்பிணிப் பெண் சடலமாக மீட்பு : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

0
அரியலூர்.. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூர் கிராமத்தில் அன்புமணி -சகுந்தலா தம்பதிகள் வசித்துவந்தனர். 26 வயதான சகுந்தலாவுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் 8 மாத பெண் குழந்தை உள்ளது. மேலும் சகுந்தலா...

இரட்டை குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சேலம்... சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழரசன்-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி துளசிராமன், துளசிதரன் என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் விவசாய தோட்டத்திற்கு தமிழரசனும், ஈஸ்வரியும் சென்றதால் தங்களது குழந்தைகளையும் அங்கு...

பிரபல நடிகையின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சமன்வி.. பெங்களூரு கனகபுரா ரோடு ரகுவனஹள்ளியில் வசித்து வருபவர் ரூபேஷ் - அம்ருதா தம்பதி. நடிகையான அம்ருதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரூபேஷ்-அம்ருதா தம்பதிக்கு சமன்வி என்ற...

17 ஆண்டு திருமண வாழ்க்கையில் புரிதல் இல்லாததால் நடந்த விபரீதம் : அனாதையான குழந்தைகள்!!

0
கள்ளுக்குறிச்சி... கள்ளுக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி லோகநாதன் - பேபி. திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். சென்னைக்கு அடுத்து உள்ள செங்கல் சேம்பரில்...

சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் ஓட்டுனரான செல்வம் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் உறவினருடன் சபரிமலைக்கு சென்று சாமி...