மனைவி கண்டித்ததால் மன விரக்தியடைந்த கணவன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பத்தினர்!!
தேனி..
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வா.உ.சி நகரில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார்.
போடி நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும்...
வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் ஜோடிக்கு அரங்கேறிய சோகம்!!
திருப்பூரில்..
திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடி பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வீரபாண்டி பழகரை தோட்டத்தை சேர்ந்தவர் சரண்(18)....
பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி : கதறும் உறவுகள்.. நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
புதுச்சேரியில்..
புதுச்சேரியில் கடலில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்தவர் வெங்கடஜலபதி இவரது மகள் பூமதி (18).
கோயம்புத்தூர் பிளமேட்டில் உள்ள ஒரு தனியார் கலை...
கள்ளக்காதலனுடன் ஓடிப்போன பெண்ணை கட்டாயப்படுத்தி ஒருநாள் முழுவதும் லாட்ஜூல் தங்கியிருந்த போலீஸ் : நடந்த விபரீதம்!!
திருப்பூரில்..
திருப்பூரில் கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற பெண்ணை மீட்டு, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அவருடன் ஒருநாள் முழுவதும் தங்கியிருந்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசியை சேர்ந்த 38 வயது தொழிலாளி, திருப்பூர் மாவட்டம்...
தாய் மற்றும் இரண்டு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம் : கதறும் உறவினர்கள்!!
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
பாலகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி (37). இவரது மகன் கேசவன்(10), மற்றும் இவருடைய உறவினரான சிவகாசியை...
நடுரோட்டில் கேக் வெட்டி திருமணநாள் கொண்டாடிய தம்பதி : தட்டிக்கேட்ட இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
புதுச்சேரியில்..
புதுச்சேரியில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட வாலிபரை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஒடிய தம்பதியினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி வில்லயனூர்...
காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு திருமணமான 3 மாதத்தில் நடந்த விபரீதம்!!
லிசா..
காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிசா. இவர் விஷ்ணு என்ற...
மாணவி 6 மாத கர்ப்பம் : கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற பதிலை கேட்டு ஆடிப்போன பெற்றோர்!!
விழுப்புரம்..
விழுப்புரம் அருகே உள்ள வடமருதூரை சார்ந்த கூலித்தொழிலாளியான ஜெயமூர்த்தி என்ற இளைஞரும் அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை...
ஜோதிடர் சொன்ன ஒரு வார்த்தை… தாயும் மகளும் விஷம் அருந்தி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கோவை..
கோவை துடியலூர் அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தனலட்சுமி (53). இவரது கணவர் திருமூர்த்தி. இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு சசிகுமார் என்ற மகனும், சுகன்யா என்ற...
ஒரே நேரத்தில் தாயும் மகளும் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மகபூப்பாஷா. இவர் பேரண்டபள்ளி என்ற இடத்தில் எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி நூர்ஜான் (38).
இந்த தம்பதிக்கு மோசின்ஜான் (17) என்ற...
















