Tuesday, December 23, 2025

இந்திய செய்திகள்

மாமியாரை கண்டம் துண்டமாக வெட்டிய மருமகன் : விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
பொத்தூர்.. தமிழகத்தின் ஆவடி அடுத்த பொத்தூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த25 வயதான பிந்துவுக்கும், சின்ன காஞ்சிபுரத்தில் வசிக்கும் 32 வயதான ஆனந்தன் என்பவருக்கும், கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன....

“என்ன மன்னிச்சிடுங்க” உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்த இளைஞன் : நெஞ்சை உலுக்கும்...

0
வேலூர்... ' வேலூர் மாவட்டம், பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யுவராஜ். பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுஜாதா என்ற பெண்ணுடன்...

மனைவியை தவிக்கவிட்டு கல்லூரி மாணவியுடன் காதல் செய்த இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
ஒண்டிப்புதூர்... ஒண்டிப்புதூர்பகுதியில்  வருபவர் அருண் என்கின்ற கார்த்தி. கோவை மாநகராட்சியில் வாகன ஓட்டுனராக உள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கார்த்தி வீட்டின் அருகில் இருந்த ஒரு கல்லூரி...

முறையற்ற காதலால் இரண்டு குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த விபரீதம்!!

0
செங்கல்பட்டு... செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சயின்ஷா( வயது 26). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சயின்ஷாவின் கணவர் இறந்த நிலையில் அவர் தனது மகன்களுடன் அம்மா வீட்டில் வசித்து...

சாமி கும்பிடுவதற்காக சென்ற மாணவி துடிதுடித்து இறந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருப்பூர்... திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூப சத்யா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேருவதற்காக...

“கடனை கட்டிட்டு சாவுங்க” விவசாயியை மிரட்டிய வங்கி அதிகாரி : பின்னர் நேர்ந்த சோகம்!!

0
விழுப்புரம்... விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுகுப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செந்தில் வயது 32 இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான இடம் மற்றும் சுமார் 13 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு...

நண்பன் இறந்த விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருவள்ளூர்... தமிழகத்தில், நண்பன் உயிரிழந்த துக்கத்தில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்த பாசூரான் மகன் மில்டன். 17...

கணவன் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ராஜ்கர்... மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் அவரது கணவர் மற்றும் குழந்தைகளும் கடந்த ஞாயிறன்று காரில் சுற்றுலா தளங்களுக்குச் சென்றனர். பின்னர் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்....

ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
திருப்பதி.. கல்லூரி விடுதியில் தங்கி படிக்குமாறு பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் என்ஜினியரிங் மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி அடுத்த காளஹஸ்தி தொட்டம் பேடு மண்டலம் காராக்கொல்லு பகுதியை சேர்ந்தவர்...

பெண் என நினைத்து திருநங்கையை காதலித்த இளைஞன் : அநியாயமாக பறிபோன உயிர்!!

0
சென்னை.. சென்னை காசிமேட்டை சேர்ந்த 7 ஆம் வகுப்பு வரை படித்த சிறுவன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருநங்கையாக மாறியுள்ளார். 16 வயதான இந்த திருநங்கை சில வருடங்களாக தனது குடும்பத்தை விட்டு விட்டு...