Thursday, May 16, 2024

இந்திய செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்!!

0
அனிதா.... கேரளாவில் தனது இரண்டாவது காதலியுடன் சேர்ந்து கர்ப்பமாக இருந்த முதல் காதலியை கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழாவில் உள்ள உப்பங்கழியில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் சமீபத்தில் கண்டெடுத்தனர். விசாரணையில்...

தனது காதலியுடன் நட்பாக பழகியவருக்கு இளைஞரால் நேர்ந்த பயங்கரம்!!

0
தங்கராஜ்.... சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த தங்கம் என்கிற தங்கராஜ், கடந்த 10ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் நேதாஜி நகர் பகுதிக்கு கடந்த 20 தினங்களுக்கு முன்னதாகவே குடிவந்துள்ளார். இவர் வாடகைக்கு வந்த...

திட்டிய புதுமனைவி : யூடியூப்பைப் பார்த்து கணவர் செய்த மோசமான செயல்!!

0
சவுரப் யாதவ்.... புது மனைவி வருமானம் போதவில்லை என்று திட்டியதால் ஒரு கணவன் செயின் பறிப்பில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவின் புனேவில் நிக்தி பகுதியில் வசிக்கும் 20 வயதான சவுரப் யாதவ் என்பவர்...

உடன் பிறந்தவர்கள் சந்தோஷமா இருக்காங்களே : ஏக்கத்தில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

0
ஜெயசிங்.... தமிழகத்தில் திருமண ஏக்கத்தில் வாலிபர் தூ.க்.கு போட்டு த.ற்.கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாக்குமரியின் தக்கலை அருகே மூலச்சல் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி. இவருக்கு ஜெயசிங் (29) உள்பட 3 மகன்களும் 4 மகள்களும்...

வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய காதலன் : வெளியே நின்று கதறி அழுத காதலி : நெஞ்சை உருக்கும்...

0
சோனம் பாபு.. தன்னுடைய காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க, மண்டபத்துக்கு வெளியே நின்று அவரது காதலி கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தின் போபாலை சேர்ந்தவர் சோனம் பாபு, இவரும் கான்பூர் பகுதியை சேர்ந்த...

சந்தேக புத்தியால் மனைவி, மாமியாருக்கும் கணவன் செய்த விபரீத செயல்!!

0
முருகன்... கட்சிக்குச்சான் கிராமத்தை சேர்ந்த குடிப்பழக்கம் கொண்ட முருகன் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. கணவனிடம் கோபித்துக் கொண்டு முருக்கம்பட்டியில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி மகாலட்சுமியை தேடி குடிபோதையில் சென்ற முருகன், மனைவியை...

நிஜ வாழ்க்கையில் வருடத்துக்கு 300 நாட்கள் தூங்கும் அதிசய மனிதர் : இப்படி ஒரு காரணமா?

0
புர்காராம்.. மிக அரிய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்தவர் புர்காராம்(42). இவர், பழக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால்...

உன் தங்கச்சிய கொன்னுட்டேன் : மச்சானுக்கு போன் போட்டு சொன்ன நபர்!!

0
தமிழகத்தில்... தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை கிண்டியை சேர்ந்தவர் நித்யானந்தன், வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு...

நள்ளிரவில் ஓடும் ரயிலில் அலறிய இளம் பெண் : முதியவர் செய்த மோசமான செயல்!!

0
முதியவர்.. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் முதியவர் ஒருவர் இ.ளம்பெண்ணிடம் பா.லி.யல் சீண்டலில் ஈடுபட்ட ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ராமேஸ்வரம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்...

கல்லூரி பேராசிரியருக்கு காதலால் ஏற்பட்ட கொடூரம்!!

0
அனிதா... காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அங்காளபரமேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான அனிதா. இவர் காஞ்சிபுரம் ஏனத்தூரிலுள்ள தனியார் கலைக் கல்லூரியில்  தமிழ் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். திருமணமாகாத இவர் தனது அக்கா...