திருவிழாவில் 7 வயது சிறுவன் துடிதுடித்து பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!!
ராமநாதபுரத்தில்..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலாயக்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. உறி அடித்த பின்பு அந்த பானையின் கயிற்றை பிடித்து இழுத்து அங்கிருந்த...
அண்ணியுடன் கள்ளக் காதல்.. அண்ணனை விருந்துக்கு அழைத்த தம்பி.. கடைசியில் நேர்ந்த கொடூரம்!!
ராணிப்பேட்டையில்..
ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி என்ற பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து...
பைக்கில் ட்ரிபிள்ஸ் சென்ற 3 நண்பர்களுக்கு நடந்த துயரம்!!
ராமநாதபுரத்தில்..
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி சத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் இராசேந்திரன். இவரது நண்பர்க, அன்பரசன், லிங்கேஸ்வரன். இவர்கள் மூவரும் மேலசெல்வனூர் ஊரில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை காண மோட்டார் சைக்கிளில் டிரிபிள்ஸ்...
உயிருடன் இருக்கும் போதே மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. அதிர்ச்சிக் காரணம்!!
தமிழகத்தில்..
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளியை சேர்ந்த தம்பதியினர் சேதுராம் (44) மற்றும் சுகன்யா (44). இருவரும் ஆடிட்டராக உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு தகராறு வந்துள்ளது.
இதனால், மனைவி சுகன்யா...
மகளுக்கு பிரமாண்ட திருமணம் நடத்திய ஹோட்டலிலேயே மனைவியுடன் தொழிலதிபர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!!
கேரளாவில்..
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மலையின்கீழ் பகுதியைச் சேர்ந்தவர் சுகதன் (71). அவரின் மனைவி சுனிலா(70). இவர்களுக்கு உத்தரா என்ற ஒரே மகள் இருக்கிறார். வெளிநாட்டில் பிசினஸ் செய்துவந்த சுகந்தன், சில ஆண்டுகளுக்கு முன்பு...
இரவில் ஒதுக்குப்புறமாக சந்தித்த காதல் ஜோடி.. ரகசியமான நோட்டமிட்ட இளைஞர்கள்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக...
பழங்குடி பெண் TO விமானி.. படுகர் சமுதாயத்தின் முதல் விமானி.. சாதனைப் படைத்த தமிழ்நாட்டு இளம் பெண்!!
ஜெயஸ்ரீ..
நீலகிரி மண்ணின் மைந்தர்களான படுக இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகரப்பகுதிகளிலும்,...
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிமாக்கிய 17 வயது சிறுவன்.. அதிர்ச்சி சம்பவம்!!
ஈரோட்டில்..
ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியிடம் பழகி வந்த நிலையில் ஆசைவார்த்தை கூறி சிறுவன்...
குளத்தில் மூழ்கி சிறுமி பலி .. 2 பேரின் உயிரைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்!!
திருச்சியில்..
திருச்சி மாவட்டம், மணப்பாறை வையம்பட்டி அருகேயுள்ள கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகள் விஸ்வஜோதி (12). இவர் என்.பூலாம்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தார்.
இவர் தன் சகோதரி மகரஜோதி, தேவதர்சினி, ரவி...
30 வயது வரை மட்டுமே வாழ வேண்டும் என முடிவெடுத்திருந்தேன்.. தற்கொலை செய்துகொண்டவரின் பகீர் கடிதம்!!
மத்தியப் பிரதேசத்தில்...
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் தீன்தயாள் நகரைச் சேர்ந்தவர் ஆதித்ய ஷர்மா(30). ஹோட்டல் நடத்திவந்த இவர் திடீரென நேற்று துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பான தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு...
















