தூங்கிக்கொண்டிருந்த இளைஞனுக்கு நள்ளிரவில் நடந்த பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு மற்றும் தினேஷ். நண்பர்களாகிய இருவரும் கூழித்தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்துருக்கும்,...
கணவனை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த கர்ப்பிணி மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி சந்தோஷ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சுரேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இத்தம்பதிக்கு அபிநயா என்ற பெண்...
நடக்கவும் முடியாது, பேசவும் முடியாது… கொரோனா தடுப்பூசி செலுத்திய மறுநாள் நடந்த அதிசயம்!!
இந்தியா...
இந்தியாவில் நடக்கமுடியாத மற்றும் பேசும் திறனை இழந்த ஒருவர் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி கொண்ட மறுநாள் பேசவும், நடக்கவும் கூடிய திறனை பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் போக்காரோவை சேர்ந்தவர் துலர்சந்த்...
மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கி வீடியோ எடுத்த கணவன் : விசாரணையில் திடீர் திருப்பம்.!
கேரளா..
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் இளம் பெண் ஒருவர் கருகச்சால் காவல்நிலைத்தில் அளித்த புகார் அம்மாநிலத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், கணவர் உட்பட...
கோபித்துக்கொண்டு போன மனைவி கர்ப்பம் : சந்தேகப்பட்ட கணவனை குத்தி கொன்ற மனைவி!!
கள்ளக்குறிச்சி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் (36) - சுரேகா (30) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், கூலி வேலை செய்து வந்த சந்தோஷ் குடும்பத்துடன் நாயக்கன்...
வீடியோ Callல் திருமணம் : போனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை : சுவாரஸ்ய சம்பவம்!!
இந்தியாவில்..
இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் இளம் ஜோடி ஒன்று Video Callல் திருமணம் செய்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து Omicron வைரஸ் பயங்கர வேகமாக தாக்கி வருகின்றது....
சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி : நடந்த விபரீதம்!!
பள்ளி மாணவிக்கு..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கோயில் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில், சின்னபள்ளம் பகுதியைச்...
குடிகார கள்ளக் காதல் ஜோடி செய்துவந்த மோசமான வேலை!!
வேடச்சந்தூர்..
வேடச்சந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கள்ளக்காதல் ஜோடி கைது.
வேடச்சந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் மூதாட்டிகளுக்கு திண்பண்டங்களில் மயக்க மருந்து...
கள்ளக் காதலியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கள்ளக் காதலன் : நடந்த விபரீதம்!!
பாலியல் வன்கொடுமை..
கள்ளகாதலியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கள்ளகாதலனை பஞ்சாப் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மோதி நகர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில்,
தான் கூலி வேலை...
மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர் : அனாதையாக கதறிய குழந்தைகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
விருதுநகர்..
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (32). இவரது மனைவி கற்பகம் (30)....
















