Tuesday, April 30, 2024

இந்திய செய்திகள்

நித்தியானந்தம் காதலித்து ஏமாற்றிவிட்டான் : கல்லூரி மாணவியின் தற்கொலை கடிதம் சிக்கியது!!

0
நர்மதா... தனது மரணத்திற்கு தனது காதலன் நித்தியானந்தம் தான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவரின் மகள் நர்மதா...

நடு வீதியில் 2 பேர் துடிதுடித்து பலி.. ஒருவர் கவலைக்கிடம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கேரள மாநிலத்தில்.. கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மஞ்சாடி பகுதியில் வசித்து வருபவர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் . இவரது நண்பர்கள் கிழக்கே பரம்பில் வீடு பகுதியில் வசித்து வரும் ஆசிப் அர்ஷத்...

மேல்நிலைப்பள்ளி முதல்வருக்கு பள்ளி வளாகத்தில் அரங்கேறிய பயங்கரம்!!

0
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டம் மருதவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா. இவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சத்யாவிற்கு திருமணம் நடந்து 13 வயதில்...

மனைவி விவகாரம்.. தந்தையை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியர்!!

0
தமிழகத்தில்.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் தசரதன் (55). இவரது மகனான அஸ்வத் குமார் (30) என்பவரும், அருணா என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில்,...

காதலனுடன் சேர்ந்து பெண் இன்ஜினியரை கழுத்தை நெரித்து கொலை செய்த தங்கை!!

0
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம் ஜகிர்த்தியாலாவை சேர்ந்தவர் தீப்தி (22), சாப்ட்வேர் இன்ஜினியர். கடந்த 28ம்தேதி இவரது பெற்றோர் வெளியூர் சென்றுவிட்டனர். தீப்தி மற்றும் அவரது தங்கை சந்தனா (20) ஆகிய இருவர் மட்டுமே வீட்டில்...

பைக் , கார் நே.ரு.க்கு நேர் மோ.தி வி.ப.த்து : தூ.க்.கி வீசப்பட்ட தொழிலாளி!! ப.ர.ப.ரப்பு சிசிடிவி காட்சி…!!

0
பவானிசாகர்.. பவானிசாகர் இலங்கை அ.க.தி.கள் முகாமைச் சேர்ந்த குமார் என்பவர் தொட்டம்பாளையத்தில் உணவகம் ஒன்றில் வேலை செ.ய்.து வருகிறார். மதியம் உணவகத்தில் இருந்து தனது பைக்கில் வீடு நோக்கிச் சென்றபோது, ரேடியோ ரூம் என்ற இடத்தின்...

மாமியாரின் கள்ளக் காதலனை கட்டி வைத்து மருமகள் செய்த செயல் : பின்னர் நேர்ந்த கொடூரம்!!

0
சேலம்... சேலம் மாவட்டம் இடைப்பாடி கொங்கணாபுரம் அருகே செந்தில் பாளையம் சேர்ந்தவர் முருகன் (57). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை மனைவி கமலாவுடன் (56) முருகனுக்கு...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நள்ளிரவில் மரணம் : அரங்கேறிய திகில் சம்பவம்!!

0
ஐதராபாத்..... இந்தியாவின் தெலுங்கானாவில் ஸ்ரீகாந்த் கவுட் என்ற நபர் தன்னுடைய குடும்பத்தினருடன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐதராபாத்தின் அமீன்பூரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கவுட், இவரது மனைவி அனாமிகா, இவர்களுக்கு ஸ்னிகித்தா(வயது...

65 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த புதிய கார்: அரங்கேறிய சோகம்!!

0
பொள்ளாச்சி.. பொள்ளாச்சி அருகே உள்ள A.நாகூரை சேர்ந்த 65 வயதான விவசாயி ஈஸ்வரன் என்பவர் தென்னை மரங்களுடன் கூடிய தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். ஈஸ்வரனின் மகள் தனது தந்தை எளிதாக கார் ஓட்ட...

திருமணமான பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் : இளைஞர் செய்த மோசமானசெயலால் கதறும் இளம் பெண்!!

0
டெல்லி.. டெல்லியைச் சேர்ந்த ஒரு திருமணமான பெ.ண் சை.ப.ர் கி.ரை.ம் போ.லீசிடம் பு.கா.ர் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, அந்த பெ.ண் கடந்த ஜூலை மாதம் இன்ஸ்டாகிராமில் ராகவ் என்ற நபர் ரெக்வஸ்ட் கொடுத்து பிரெண்டாகியுள்ளார். பின்னர்...