Tuesday, April 23, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அம்ரிதா ஐயர்.. தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள். அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிகில் படம் ரசிகர்கள்...
ரெஜினா.. தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். அதன் பின்னர் மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர்...
தூத்துக்குடி..... தூத்துக்குடி மாவட்டம் கால்டுவெல் காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மகளான சுஜாதா என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. Msc., Mphil பட்டதாரியான சுஜாதா தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணம் ஆகி ஓராண்டாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு...
பலாத்காரம்.... கடந்த நான்கு ஆண்டுகளாக தனது இரண்டு மைனர் மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் தன் ஆசைக்கு இணைங்காவிட்டால் அவர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 15 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் அரை மனதுடன் வகுப்புகளுக்குச் சென்றுவருவதைக் கண்ட ஆசிரியர் ஒருவர் மூத்த சகோதரியிடம் பேசி காரணத்தை அறிய முயன்றுள்ளார். அப்போது, அந்தச் சிறுமி தந்தையால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அவலத்தை...
திருநெல்வேலி.... திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தைம் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மகள் சந்தியா . இவர் நெல்லையப்பர் கோவிலுக்கு அருகே உள்ள டவுன் கீழ ரத வீதியில் அழகு நிலைய பொருள் விற்பனை கடையில் பணியாற்றி வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மேல்படிப்பை தொடரமுடியவில்லை. சம்பவத்தன்றும் வழக்கம்போல் காலை பணிக்கு வந்த சந்தியா, மதிய நேரத்தில் கடையில் இருந்து அருகில் உள்ள குடோனுக்கு பொருட்கள் எடுக்கச் சென்று இருந்தனர். இதனைக்...
சென்னை.... சென்னை அயனாவரம் கே.கே நகரில் வசித்து வருபவர் குமார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் லோகேஸ்வரன். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் லோகேஸ்வரன், ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில் உள்ள நண்பரின் உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் மாலையில் லோகேஸ்வரன் தனது நண்பர்களுடன் ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்றார்....
மதுரை.... மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 3 மற்றும் 7 தேதிகளில் செம்மலர் மற்றும் குப்பி இருவரும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் இருவரும் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாததும் அவர்கள் இறந்த பிறகு சிகிச்சை ஆவணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும்...
உத்தரப்பிரதேசம்.... வேறு ஒருவரின் குரலை எடிட் செய்து, தான் காதலித்த பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பி, அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பவைத்த போலீஸ்காரர் பிடிபட்டிருக்கிறார். டெல்லியில் கான்ஸ்டபிளாக இருப்பவர் சுரேந்திரா ராணா (42). இவருக்குத் திருமணாகி 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். 2014-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மோனா என்ற பெண், டெல்லி போலீஸில் கான்ஸ்டபிளாக வேலையில் சேர்ந்தார். அவர் சுரேந்திராவுக்குக்கீழ் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால்...
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் வைரமுத்து (25). தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த இவர், ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் அவர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வைரமுத்துவின் பெற்றோர் வேறொரு பெண்ணை பார்த்து நிச்சயதார்த்தம் செய்யவும் முடிவு செய்துவிட்டனர். அதன் பின்னர் தான் வைரமுத்து தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். தாமதமாக கூறியதால் வைரமுத்துவை அவர்கள்...
தெலங்கானாவில்.... தெலங்கானாவில் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுக்க ஃப்ரிட்ஜை திறக்க முயன்ற 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நவிபேட் கிராமத்தில் வசித்து வரும் சேகர், சம்யுக்தா தம்பதியின் 4 வயது மகள் ரித்திஷா . இவர் விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். விடுமுறை முடிந்து வீடு திரும்புவதற்கு முன் அவருடைய தந்தை சேகர் தனது மகளை ஷாப்பிங்கிற்கு கூட்டிச் சென்றார். அங்கிருந்த சூப்பர்...