Monday, December 15, 2025

இந்திய செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் 2ஆம் கணவரை பிரிந்து மாயமான பணக்கார இளம்பெண்! 4 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிர்ச்சி...

0
இந்தியாவில் இரண்டாவது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மாயமான பெண் சொந்த ஊருக்கு வந்து ஹொட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கன்னூரை சேர்ந்தவர் அகிலா பரயில். இவர் முதல்...

கொரோனாவிலிருந்து மீண்ட மகிழ்ச்சி… வார்டிலே செம குத்தாட்டம் போட்ட குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0
இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வார்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 10 பேர் ஒன்றாக குத்தாட்டம் போட்டது இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது. காட்னி மாவட்டத்தில் உள்ள கொரோனா மையத்திலே...

கணவர், இரண்டு குழந்தைகளை விஷஊசி ஏற்றி கொன்ற மருத்துவர்: சிக்கிய தற்கொலை கடிதம்!!

0
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின்னர், பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கோரடி பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவரான 41 வயது...

நான்கு பேரை உயிருடன் கொளுத்த முயற்சி! ஆந்திராவில் பரபரப்பு!!

0
ஆந்திரா : விஜயவாடாவில் ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக காரில் இருந்த 4 பேரை உயிருடன் தீ வைத்து கொளுத்த முயற்சித்த சம்பவத்தில் கார் முழுவதும் எரிந்து போன நிலையில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்...

தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் நெஞ்சின் மேல் கால் வைத்த சிங்கம்! கண்விழத்த போது காத்திருந்த அதிர்ச்சி.!!

0
குஜராத் : வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவரின் நெஞ்சின் மேல் சிங்கம் கால் வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வனத்தில் உள்ள விலங்குகளில் ராஜாவாக கருதக்கூடிய விலங்கு சிங்கம். சிங்கத்தை கண்டால் மனிதனே பயப்படும் போது மற்ற விலங்குகளை...

மனித தலையை அடுப்பில் சுட வைத்து சாப்பிட்ட சைக்கோ இளைஞர்.!

0
ஆந்திரா : விசாகப்பட்டினத்தில் மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த சைக்கோ இளைஞர் மற்றும் அவருடன் இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள ரெல்லி வீதி எப்பொழுதும் பரபரப்பாக...

திருமணமான 20 வயது மகள் இறந்துவிட்டதாக தந்தைக்கு வந்த தகவல்! மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று பார்த்த போது காத்திருந்த...

0
இந்தியாவில் இளம்பெண்ணையும், அவரின் கைகுழந்தையையும் கொலை செய்து உடலை எரித்த கணவர் மற்றும் குடும்பத்தாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் ராகினி (20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்தாண்டு...

மசூதிக்கு மந்திரிக்க வந்த மனைவியுடன் காதல்! கழுத்தை அறுத்து வீசிய கணவன்: பயங்கர சம்பவத்தின் முழு பின்னணி!!

0
தமிழகத்தில் குழந்தைக்கு மந்திரிக்க வந்த பெண்ணுடன், திருமணமான பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட அது இறுதியில் கொலையில் முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் பெரியபட்டு ஏரியில் கடந்த...

சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த மாணவி: பொலிசாரிடம் சிக்கிய இரு மர்ம நபர்கள்!!

0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு உதவித்தொகை பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்றுவந்த மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில் கவுதம்...

மனித தலையை எடுத்து சென்று அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிட்ட இளைஞன்! கதி கலங்க வைத்த சம்பவம்!!

0
ஆந்திராவில் மனிதனின் தலையை அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வசிக்கும் சுப்ரமணியம் என்பவரின் வீட்டின் அருகே கோணிப்பை ஒன்றில் மனித தலை...