Friday, August 15, 2025

இந்திய செய்திகள்

நான் சாவதற்கு பேய் தான் காரணம்! தற்கொலைக்கு முன் இளம் பெண் எழுதியிருந்த கடிதத்தில் இருந்த நம்ப முடியாத...

0
தமிழகத்தில் தற்கொலை செய்து இளம் பெண் ஒருவர் தன்னை பேய் மிரட்டுவதாக கூறி, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி...

திருமணமான 25 வயது பெண்ணை கொடூரமாக சீரழித்த 17 வயது சிறுவன்! சிக்கியது எப்படி?

0
தமிழகத்தில் மாடு மேய்க்க போன 25 வயது மதிக்கத்தக்க நிர்வாணமாக சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில், 17 வயது சிறுவன் அவரை வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில்...

பிளஸ் 2-வில் அதிக மார்க்…தாயின் சேலையில் தூக்கில் தொங்கிய மாணவன்! சடலத்தை கட்டிப்பிடித்து கதறிய பெற்றோர்!

0
தமிழகத்தில் அரசு பள்ளி ஒன்றில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன், தாயின் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொட்டராமடுகு பகுதியை...

எங்கள் சாவுக்கு காரணம்! வீட்டை காலி செய்ய கூறியதால் விபரீத முடிவு எடுத்த குடும்பம்.!!

0
குறிஞ்சி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் மகள் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை குறிஞ்சி நகரில் அதப்படக்கி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரி தனது குடும்பத்துடன்...

இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரப் பெண் இவர் தான்… யார் இவர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0
இந்தியாவில் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷினி நாடார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சிவநாடாருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய...

அறுவைசிகிச்சை வெற்றி.. ஆனால் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை மறந்த மருத்துவர்: அவஸ்தையுடன் 25 நாட்கள்!

0
இந்திய மாநிலம் கேரளாவில் அறுவைசிகிச்சையின் முடிவில் நோயாளியின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை மறந்த மருத்துவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் திரிச்சூரில் கனிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜோசம் பால். 55 வயதான அவருக்கு கணையத்தில்...

சிறுமிகளுடன் ஆபாச பார்ட்டி… சிக்கிய பத்திரிகை உரிமையாளர்: குடியிருப்பில் பொலிசார் கண்ட காட்சி!!

0
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்ததுடன் ஆபாச பார்ட்டி ஒன்றையும் முன்னெடுத்த வழக்கில் தலைமறைவான உள்ளூர் பத்திரிகை உரிமையாளர் கைதாகியுள்ளார். தலைமறைவாக இருந்த பியாரெ மியான் என்ற இந்த நபர் தொடர்பில் தகவல்...

காதலியிடம் கணவனின் காதல் விளையாட்டு! தற்கொலை செய்வதற்கு முன் மனைவி அனுப்பிய வீடியோ: பரிதாப பின்னணி!!!

0
தமிழகத்தில் கணவனின் உண்மை முகம் அம்பலமானதால், தற்கொலை செய்து கொண்ட மனைவி, தன்னுடைய மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து பெற்றோர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்....

இறந்ததாக கூறப்பட்ட சடலத்தின் அருகே சென்ற போது… வந்த முனகல் சத்தம்: நொடிப்பொழுதில் நடந்த அதிசயம்!!

0
கேரளாவில் இறந்து விட்டார் என கருதிய நபர் போட்டோகிராபரால் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் சிவதாசன், கலமச்சேரி என்ற இடத்தில் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். சில...

வீட்டையே கேமராவாக மாற்றிய புகைப்பட கலைஞர்.. மகன்களுக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா?

0
பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் என்றால் புகைப்படம் எடுப்பது தான். தற்போது ஸ்மார்ட்போன்களால் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்டாலும், கேமராவில் எடுக்கும் புகைப்படத்திற்கு ஈடு இணையே இல்லை. இந்நிலையில், கர்நாடகாவில் இருக்கும் பெலகவி சிட்டியில் வசிக்கும்...