ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு… இரண்டு நாட்களாக தொடர்ந்த மீட்புப் பணியில் சோகம்!!
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் ஏப்ரல் 12ம் தேதி 6 வயது சிறுவன் தவறி விழுந்தான். இவன் 40 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும்...
இரு குழந்தைகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல முயன்று தாய் தீக்குளித்து தற்கொலை!!
பட்டாம்பி அருகே வல்லப்புழாவைச் சேர்ந்தவர் பிரதீப் (40). இவர், வடகராவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பீனா (35).
இவர்களுக்கு நிகா (12), நிவேதா (6) என்ற இரண்டு மகள்கள்...
ஆசிட் வீச்சு.. 14 ஆண்டுக்கால போராட்டம்.. `வாழ்வதற்கான விருப்பத்தையே இழந்துவிட்டோம்’- சகோதரிகள் குமுறல்!!
குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என, டெல்லி உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்திருக்கிறது. மேலும், இரு சகோதரிகளுக்கும் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது.
டெல்லியில் சமர் - ஜவேரியா...
மாகாளி பட போஸ்டர் சர்ச்சை.. உயிரோட இருக்கனுமா வேண்டாமா? நடிகைக்கு கொலை மிரட்டல்!!
இந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரைமா சென். பெங்காலி திரையுலகில் மகாநாயகி என போற்றப்பட்ட சுசித்ரா சென்னின் பேத்தி ஆவார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி...
இனி வாய்ப்பே இல்லையாம்… தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!
இனி சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும், பல கட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது என்றும் கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள்.
கடந்த மாதம் நடிகர் ரஜினி இது குறித்து பேசியதாகவும், தனுஷ் சம்மதித்த நிலையில்,...
சாப்பிட்டு முடித்து தட்டைக் கழுவிய 9ம் வகுப்பு மாணவி சரிந்து விழுந்து மரணம்!!
மதியம் உணவு இடைவேளையின் போது, தன்னுடைய மதிய உணவை சாப்பிட்டு விட்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி ஸ்ரீலட்சுமி, திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள...
9 லட்சத்திற்கு கல்லூரி மாணவி கடத்தி கொலை… சக மாணவர் உட்பட 3 பேர் கைது!!
ரூ.9 லட்சத்திற்கு ஆசைப்பட்டு கல்லூரியில் படித்து வரும் சக வகுப்பு தோழியை கடத்தி கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 22...
எத்தனை ரெக்கார்டு நோட்டுதான் எழுதுறது.. விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
ரெக்கார்டு நோட்டுகளை அதிக அளவில் எழுதக் கொடுத்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள சொக்கநாதன்பேட்டை வடக்கு அணைக்கரை வீதியை...
6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 11 வயது சிறுவன் : இப்படியும் ஓர் அவலம்!!
சிறுமி சனிக்கிழமையன்று தனது டியூஷன் வகுப்புகளுக்குச் சென்றபோது சிறுவன் தன்னுடன் தனியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் சனிக்கிழமையன்று ஆறு வயது சிறுமி 11 வயது...
25 தோசை சாப்பிடுவதாக கூறி கோபிநாத்தை ஏங்க வைத்த இளைஞர் திடீரென மரணம்!!
நீயா நானா நிகழ்ச்சியில் 25 தோசை சாப்பிடுவதாக கூறி பிரபலமான இளைஞர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி...
















