Thursday, August 20, 2026

இந்திய செய்திகள்

காதலியை கொலை செய்து காதலி குரலில் பேசி 2 வருடங்களாக ஏமாற்றிய போலீஸ்காரர்!!

0
உத்தரப்பிரதேசம்.... வேறு ஒருவரின் குரலை எடிட் செய்து, தான் காதலித்த பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பி, அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பவைத்த போலீஸ்காரர் பிடிபட்டிருக்கிறார். டெல்லியில் கான்ஸ்டபிளாக இருப்பவர் சுரேந்திரா ராணா (42). இவருக்குத்...

வேறொரு பெண்ணை முடிவு செய்த பெற்றோர் : காதலில் இருந்த காவலர் எடுத்த விபரீத முடிவு!!

0
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் வைரமுத்து (25). தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த இவர், ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் அவர்...

சாக்லேட்டுக்காக ப்ரிட்ஜை திறந்த 4 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம் : எச்சரிக்கை செய்தி!!

0
தெலங்கானாவில்.... தெலங்கானாவில் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுக்க ஃப்ரிட்ஜை திறக்க முயன்ற 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நவிபேட் கிராமத்தில் வசித்து வரும் சேகர், சம்யுக்தா...

பெண் போலீசை கொன்று உயிரோடு இருப்பதாக 2 வருடங்களாக ஆதாரத்தோடு நம்ப வைத்த போலீஸ்!!

0
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரை சேர்ந்தவர் மோனா. இவர் பிஎட் படிப்பை முடித்தார். இதையடுத்து அரசு அதிகாரியாக மாற விரும்பினார். இதையடுத்து போட்டி தேர்வுகளில் அவர் பங்கேற்று வந்தார். போலீஸ் தேர்வில்...

கேட்டாலே தலை சுற்றும் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்திருக்கும் லெஜண்ட் சரவணன்.. எவ்வளவு தெரியுமா?

0
லெஜண்ட் சரவணன்.. தொழிலதிபராகவும் நடிகராகவும் இருக்கும் லெஜண்ட் சரவணன் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்றுக் கேட்டால் தலையே சுற்றிப் போகும். லெஜண்ட் சரவணன் என்பது ஒரு நபரின் பெயர் மட்டுமல்ல, அது தமிழ்நாட்டில்...

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்.. தாயின் ஓய்வூதியத்துக்காக மகன் செய்த கொடூரம்!!

0
ஆந்திர மாநிலத்தில்.. ஆந்திர மாநிலம் எலூர் பகுதியில் அமைந்துள்ளது தங்கெல்லாமுடி யாதவர் நகர். இங்கு சரணாரத்தி நாகலட்சுமி (77) என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவரது கணவர்...

கல்லூரி மாணவர் ரயில் தண்டவாளத்தில் துடிதுடித்து பலி.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொட்டியபட்டி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கிருஷ்ணகுமார். இவர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஏ...

பெற்றோர் கண்ணெதிரே பரிதாபமாக உயிரைவிட்ட கல்லூரி மாணவி.. நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!

0
கோவையில்.. கோயம்புத்தூர் மாவட்டம் நரசீபுரம், பூண்டி சாலை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 40). இவர் கூலிக்கு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இளமதி, ஆதிரா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் இளமதி...

விளையாட்டு விபரீதமானது.. ஊஞ்சலில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

0
சென்னையில்.. சென்னை கண்ணகி நகர், 2 அடுக்கு, 54வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களின் இளைய மகன் செல்வா , தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து...

தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட சோகம்!!

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவரது மகள் பூஜாஸ்ரீ. இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதால் ஓசூரில் உள்ள பிரபல...