அந்த நாயை தூக்கில் போடுங்க.. இல்ல நானே சுட்டு தள்ளிருவேன்.. சிறுமியை சிதைத்தவனின் தந்தை பேட்டி!!
மத்திய பிரதேசத்தில்..
பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.
காமக்கொடூரனால் பலாத்காரம் செய்யப்பட்ட 11 வயது சிறுமி ஒருவர், தனது...
சிறுமியை கொன்று சடலத்துடன் பாலியல் உறவு.. காமக்கொடூரர்கள் செய்த கொடூரம்!!
அசாம் மாநிலத்தில்..
அசாம் மாநிலத்தில் உள்ள க்ரீம்கன்ச் பகுதியில் பெற்றோருடன் சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை எப்படியாவது அடைய வேண்டும் அப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர் திட்டமிட்டனர். சிறுமியின் பெற்றோர் எப்போது...
புருஷனோட வாழவிடுங்க … 35 நாட்களாக கணவர் வீட்டு முன் தர்ணா.. கதறும் மனைவி!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் ஓமலூர் வேலகவுண்டனூரில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் பவித்ரா அதே பகுதியில் வசித்து வரும் மோகனை 10 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
5 மாதங்களுக்கு முன் திருமணம்...
கர்நாடகாவில் தமிழக பெண் மருத்துவர் மர்ம மரணம்.. அதிர்ச்சி சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் நகர் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணிபுரிந்து வருபவர் சிந்துஜா. சென்னையில் வசித்து வரும் இவருக்கு ஜனவரியில் திருமணம் நிச்சயிக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் சிந்துஜா நேற்று மருத்துவமனைக்கு...
6ம் வகுப்பு மாணவி 15 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை… அதிர்ச்சிக் காரணம்!!
ஹைதராபாத்தில்..
ஹைதராபாத்தின் நல்லகண்டலா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி அஹானா. இவருக்கு 12 வயது. இவர் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட பள்ளி தேர்வுகளில்...
ஊருக்குள்ள வராதீங்க.. மாற்றுத்திறனாளி தம்பதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், தேவரஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சாவித்திரி. இவர் பேச்சுத்திறன் மாற்றுத்திறனாளி பெங்களூருவில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இவர் ஆந்திராவை சேர்ந்த மணிகண்டன் என்ற பேச்சுத்திறன் மாற்றுத்திறனாளியை...
தடுப்பூசி போட்டதும் 3 மாத குழந்தை பலி… வயிற்றில் அடித்து கதறும் தாய்!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியில் வசித்து வருபவர் சூரியமூர்த்தி. இவரது மகன் கபிலன் . மனைவி ஏஞ்சலின் ருபீஸியா . கபிலன் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இதனால் அவர் தனது...
உயிரிழந்த சிறுமியை வீதியில் தூக்கி வீசிய மருத்துவமனை.. கதறி துடிக்கும் பெற்றோர்… அதிர்ச்சி வீடியோ!!
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேச மாநிலம் கர்ஹால் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 17 வயது சிறுமி காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்போது அவருக்கு அங்கிருந்த மருத்துவர் சிறுமிக்கு ஊசி போட்டார். ஊசி போட்ட...
மகளை 7 மாதம் கர்ப்பமாக்கிய தந்தை.. உடந்தையாக இருந்த தாய்.. சிக்கிய மெடிக்கல் ஷாப் ஓனர்!!
அரியலூரில்..
அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (37). லாரி ஓட்டுநர். இவருக்கு இரண்டு மனைவி. முதல் மனைவிக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் பிளஸ்...
பொண்டாட்டி இருக்கும் போதே மாமியாரை மடக்கிய மருமகன்.. விஷயம் தெரிந்த மைத்துனர்.. இறுதியில் நடந்த சோகம்!!
நாகையில்..
நாகை மாவட்டம் நல்லியான் தோட்டம் பகுதியில் கடந்த 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து,...
















