8 கல்யாணம்.. இன்ஸ்டாவில் காதல் வலை வீசிய இளம்பெண்.. போலீஸ்க்கு கம்பி நீட்டிய கல்யாண ராணி!!
சேலம்...
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொளசம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). பைனான்சியரான இவர் நேற்று மாலை தொளசம்பட்டி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான நீலகிரி மாவட்டம் கூடலூரை...
இறுக்கமான உடையில் தொடையை காட்டி சூடேற்றும் மிருணாள் தாக்கூர்!!
மிருணாள் தாக்கூர்..
தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.
இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு
இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம்...
பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்த கொடூர தந்தை.. அதிர்ச்சிக் காரணம்!!
வேலூரில்..
வேலூர் மாவட்டம், அணைக்கட்டை அருகே உள்ள கிராமம் தேவிசெட்டிகுப்பம். இங்கு வாழ்ந்து வரும் வெங்கடேசன் என்பவரது மகன் மணிகண்டனுக்கு 30 வயது ஆகிறது. இவர்இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் பிரிவில்...
40 வயது பெண்ணுடன் உல்லாசம்.. காசு கேட்டதால் அடித்தே கொன்ற கொடூரம்.. சிக்கிய இளைஞர்கள்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த குண்டியல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகா(40). இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குண்டியல்நத்தம் வனப்பகுதியில் பிணமாக கிடந்துள்ளார்.
இதில் அம்பிகாவின் இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது மகள் பர்கூர்...
9 ஆண்டுகளில் 15 பெண்களை திருமணம் செய்த மோசடி ஆசாமி.. டாக்டர், இன்ஜினியர் என பொய்கள்.. இறுதியில் நேர்ந்த...
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம் பனசங்கரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் நயாக். 35 வயதான மகேஷ் வெறும் 5ஆம் வகுப்பு வரை தான் படித்தவர். ஆனால், கடந்த 10 ஆண்டுகாலமாக பலே மோசடி மன்னனாக...
உடல் எடையை அதிகரிக்க நடிகை நளினி மோசமான செயலை செய்தாரா? பல ஆண்டுக்கு பின் அம்பலமான உண்மை!!
நடிகை நளினி..
நடிகர் ராமராஜனின் முன்னாள் மனைவியும், நடிகையுமான நளினி தனது உடல் எடையை அதிகரிக்க செய்ய விடயங்களை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளது. 1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் படத்தில்...
சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காவலர்… நெகிழ வைத்த காணொளி!!
தமிழகத்தில்..
நம் நாட்டில் காவல்துறையில் இருக்கும் காவலர்களை பார்த்தால் மக்கள் பயந்து நடுங்குவார்கள். ஆம் காவல்துறையினர் உங்கள் நண்பன் என்று கூறப்பட்டு வந்தாலும், நண்பனாக பல காவல் அதிகாரிகள் நடந்து கொள்ளாமல் தனது அதிகாரத்தை...
ஸ்கேனில் இரட்டை குழந்தைகள்… பிரசவத்தில் ஒரே குழந்தை.. நடந்தது என்ன?
உத்தரப் பிரதேசத்தில்..
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு விதம். கர்ப்ப காலத்தில் வீட்டின் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனைக்கு சென்று வந்துள்ளார் அந்த பெண். ஸ்கேனில்...
ஆபாச சாட்டிங்.. இன்ஸ்டாவில் ஆண்களை குறிவைத்து 8 திருமணம் செய்த கல்யாண ராணி.. சிக்கியது எப்படி?
சேலத்தில்..
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம் செட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மூர்த்தி (30). இவர் இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு மூலம் அறிமுகமாகி...
உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்.. ஆசை ஆசையாய் சென்ற பெண்.. இறுதியில் நடந்த பயங்கரம்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் குண்டியல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி (40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி...
















